தமிழகம்

தமிழகம்

மதுரை வண்டியூரில் 140 அடி உயர வ.உ.சி. சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய சி.பி.இராதாகிருஷ்ணன்

சென்னை ஏ.சி.எஸ்.அறக்கட்டளை சார்பில் மதுரை வண்டியூரில் 140 அடி உயரம் கொண்ட கப்பலோடிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் சிலை அமைக்க அடிக்கல்லை இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் நாட்டினார்....
தமிழகம்

ஜோய்ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ: பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை வேலூரில் நடைபெறுகிறது

வேலூர், 21 பிப்ரவரி 2026: உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், பிப்ரவரி 21, 2026 முதல் வேலூர் ஷோரூமில் நடத்தும் தனது 'பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் உள்ள சைக்கிள் ஷாப் கடையில் செல்போன் திருட்டு

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் ஐயப்பன் கோயில் அருகில் உள்ள சைக்கிள் ஷாப் கடையில், கடை உரிமையாளர் அசர்ந்து இருந்தபோது உள்ளே நுழைந்த மர்ம...
தமிழகம்

காட்பாடி ஆக்சிலியம் பெண்கள் கல்லூரியில் 71 -வது ஆண்டு விழா கொண்டாட்டம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள ஆக்சிலீயம்பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற 71 -வது கல்லூரி ஆண்டு விழாவில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஜான்பாஸ்கோ லூர்துசாமி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு...
தமிழகம்

வேலூரில் புதிய ஏடிஎஸ்பியாக பழனி பொறுப்பேற்பு

வேலூர் மாவட்ட தலைமையிடத்து ஏடிஎஸ்பியாக பழனி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட சைபர்கிரைம் ஏடிஎஸ்பியாக இருந்தார். வேலூர் கே.எம். வாரியார்...
தமிழகம்

வேலூர் மாநகர மாவட்ட 1,2-வது மண்டல காங்கிரஸ் கட்சி கமிட்டி கிளை அலுவலகத்தை திறந்துவைத்த மாவட்ட தலைவர் வாகித் பாஷா

வேலூர் மாநகர மாவட்ட ஒன்றாவது மற்றும் இரண்டாவது காங்கிரஸ் கமிட்டி கிளை அலுவலம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் திறப்பு விழா...
தமிழகம்

சென்னை சென்டரல் பயணிகளுக்கு இனி ‘ஈஸி ரூட்’ நெரிசலைக் குறைக்க வருகிறது புதிய சுரங்கபாதை, புறநகர் மெட்ரோ இணைப்பு திட்டம் !!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில்நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் அவர்களுக்கு புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் அமுல்படுத்தவுள்ளது. அதன்படி புறநகர் ரயில்நிலையம் மற்றும் மெட்ரோ...
தமிழகம்

அறம் விருதுகள் 2026 விழாவில் Dr. D. நோபல் லிவிங்ஸ்டனுக்கு ‘சேவைச் செம்மல் விருது’

சென்னை நாரத கான சபா அரங்கில் 'அறம் செய்ய விரும்பு' அறக்கட்டளை சார்பாக பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட...
தமிழகம்

‘வலிமையான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன் வரவேண்டும்’ எழுத்தாளர் முனைவர் என். பத்ரி பேச்சு!

சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்தில் பிப்ரவரி 6 முதல் 14 ஆம் தேதி வரை விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் நான்காம் நாள்...
தமிழகம்

வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில் அமாவாசையில் தரிசனம் கொடுத்த ஸ்ரீபுத்துமாரியம்மன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த புத்துக் கோயிலில் பிரசித்திபெற்ற புற்று மாரியம்மன் கோயில் உள்ளது. அமாவாசை முன்னிட்டு செவ்வாய்கிழமை காலை முதல் இரவு...
1 13 14 15 16 17 556
Page 15 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!