மதுரை வண்டியூரில் 140 அடி உயர வ.உ.சி. சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய சி.பி.இராதாகிருஷ்ணன்
சென்னை ஏ.சி.எஸ்.அறக்கட்டளை சார்பில் மதுரை வண்டியூரில் 140 அடி உயரம் கொண்ட கப்பலோடிய தமிழன் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் சிலை அமைக்க அடிக்கல்லை இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன் நாட்டினார்....










