ஆன்மிகம்

ஆன்மிகம்

மதுரை அருள்மிகு மீனாட்சி_சுந்தரேசுவரர் திருக்கோயில் அஷ்டமி சப்பரம் விழா 2024

மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. அனைத்து சுபதினங்களிலும் மாசி வீதிகள் களைகட்டும். அந்தவகையில் மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் இதுவும் ஒன்று 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில்,...
ஆன்மிகம்

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு, அத்வைத சித்தாந்தத்தை இவ்வுலகுக்கு அளித்த ஆதி சங்கரர் வாழ்ந்தது வெறும் 32 வருடங்கள் மட்டுமே. எட்டு வயது பாலகனுக்கு என்ன தெரியும் ? ஆனால், அவன் அந்த வயதில் துறவறம் மேற்கொள்ளவிருக்கும் செய்தியை அறிந்து அதிர்ந்துபோன அவனது தாய் ஆர்யாம்பாளுக்கு, தான் சந்நியாசம் மேற்கொள்ள கலங்கிய மனதோடு சம்மதித்த அந்த தாய்க்கு, ஆறுதலாய் ஒரு வாக்களிக்கிறான், சங்கரன் “அம்மா, நீ என்னை எப்போது அழைத்தாலும், நான் இந்த உலகத்தின்...
ஆன்மிகம்

எல்லோரும் எளிதில் செய்யலாம் “நவக்கிரக பரிகாரங்கள்”

நமது வாழ்க்கைப் பாதை நன்கு அமையவும், நம்மை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவும் நவகிரக நாயகர்கள் உதவுகின்றனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் தொடர்புடையவராக ஒவ்வொரு கடவுள் உள்ளார். சூரியனுக்கு சிவனும், சந்திரனுக்கு பார்வதியும், செவ்வாய்க்கு முருகனும், புதனுக்கு விஷ்ணுவும், குருவுக்கு தாட்சிணாமூர்த்தியும், சுக்கிரனுக்கு லட்சுமியும், சனிக்கு சனீஸ்வரரும், ராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகரும் வழிபடு தெய்வங்களாகின்றனர். இதுபோலவே நவகிரக பூஜை, மிருத்யுஞ்சய ஜெபம், லட்சுமி பூஜை உள்பட பல்வேறு யாகங்களும் நடத்தப்படுகின்றன....
ஆன்மிகம்

கார்த்திகை மாதம் : விளக்கு தானம், சந்தன அபிஷேகம் என்னென்ன செய்யலாம்?

கார்த்திகை மாதம் பற்றிய சிறப்பு தகவல்கள் : 🌟 கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைப்பொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது. 🌟 கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்து, வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். 🌟 கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின்போது...
ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

காம தகனம்

சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை(மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொற்கை கிராமத்தில். இந்தக்கிராமத்தில் சிவபெருமான் வீரட்டானேஸ்வரர் என்ற நாமத்தில் மூலவராக லிங்க வடிவில் கோயில் கொண்டுள்ளார். உற்சவர் யோகீஸ்வரர் என்ற நாமத்தில் அருட்பாலிக்கிறார். இந்த கிராமத்தின் புராண பெயர் திருக்குறுக்கை. ஆதியில் பரம்பொருளின் எண்ணப்படி தோற்றுவிக்கப்பட்டவர் காமேஸ்வரன். அவர், தன்னிலிருந்து ஒரு சக்தியை உருவாக்கியதே காமேஸ்வரி. இந்த...
ஆன்மிகம்

மதுரை வில்லாபுரத்தில் பிரசித்தி பெற்ற 27 ராசி நட்சத்திர லிங்க சிவன் கோவிலில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள சந்திர மௌலீஸ்வரர் கோவிலில் 12 ராசிக்குரிய 27 நட்சத்திர லிங்க கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் இன்று சனிக்கிழமை மகா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பால், மஞ்சள், திருமஞ்சனம்.இளநீர், பன்னீர், பஞ்சாமிர்த அபிஷேகம் உள்பட சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பூஜை நடைபெற்றது. பிரசித்தி பெற்ற கோளில் சனி மகா பிரதோஷ விழா...
கோயில்கள் - தல வரலாறு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

திருத்தல புராணம்: அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் இராஜேந்திர பட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள மூலவரை திருக்குமாரசாமி, சுவேதார்க்வனேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். மூலவர் : திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்), நீலகண்டேஸ்வரர் அம்மன்/தாயார் : வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி), அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை தல விருட்சம் : வெள்ளெருக்கு தீர்த்தம் : கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் புராணப்பெயர் : எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம்,...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 12.07.2022

மங்களகரமான சுப கிருது வருடம் ஆனி மாதம் 28 ந் தேதி செவ்வாய் கிழமை திதி காலை 3;03 மணிவரை திரயோதசி திதி பிறகு சதுர்த்தசி திதி நட்சத்திரம் அதிகாலை 3:41 மணி வரை கேட்டை நட்சத்திரம் பிறகு மூலம் நட்சத்திரம். ராகு காலம் மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை எமகண்டம் காலை 9 மணி முதல் 10:30 மணி வரை குளிகை மதியம் 12மணி...
இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 11.07.2022

மங்களகரமான சுப கிருது வருடம் ஆனி மாதம் 27 ந் தேதி ஜூலை 11 திங்கட்கிழமை திதி காலை 8:03 மணிவரை துவாதசி திதி பிறகு திரயோதசி திதி நட்சத்திரம் அதிகாலை 4:40 மணி வரை அனுஷம் நட்சத்திரம் பிறகு கேட்டை நட்சத்திரம். ராகு காலம் காலை 7:30 மணி முதல் 9 மணி வரை எமகண்டம் காலை 10;30 மணி முதல் 12 மணி வரை குளிகை மதியம்...
1 2 3 38
Page 1 of 38

Right Click & View Source is disabled.

error: Content is protected !!