சிறுகதை

நானும் சுபத்ராவும்…

நானும் சுபத்ராவும்...   இன்று தான் என் வாழ்நாளின் முதல் சிகரெட் புகைக்கிறேன். சுபத்ராவிற்கு அது பிடிக்கும் என்பதற்காக. அவளுக்கு பிடிக்கும் என்பதற்காக 3 வாரமாக தாடி வளர்க்கிறேன். என் அம்மாவும் அப்பாவும் நான் தாடி வளர்ப்பதை விரும்பவில்லை. ஃபேஷன் என்று சொல்லி வைத்திருக்கிறேன். சிகரெட் பிடிப்பதையும் ரகசியமாக செய்யவேண்டும். '' நான் துபாய் போகாம இங்கியே இருந்திடப் போறேன்மா ''என்றேன். '' ரொம்ப சந்தோஷம்டா ராஜு '' என்றார்...
கவிதை

அம்மாவும் அழகான பையனும்

அம்மாவும் அழகான பையனும்   அம்மா ஏன் கழற்றி வைத்துள்ளாய் இப்பொழுதெல்லாம் தாலி கொடியை.... அக்கறையாக கேட்கும் அன்பு மகனை வாரி அணைத்து விட்டு சொல்கின்றாள்...... அப்பா இல்லையடா அதனால் தான்.... ஆனாலும் நீதானே அப்பாவின் மனைவி... ஆமாம்பா அதிலென்ன சந்தேகம்.... அப்ப ஏன் தாலியை கழட்டி வெக்கனும்...... அறியா சிறுவன் தான் என்றாலும் எத்தனை ஆழமான கேள்விகள் அவனுள்ளும்.... நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்கன்னு சொல்லியே.... வளரவளர அவனை...
கட்டுரை

குன்னிமுத்து-குன்றி மணி.

குன்னிமுத்து-குன்றி மணி   என் பால்ய வயதில் விளையாட்டு இதை வைத்து தான்.... இதன் பரிச்சியமில்லாத பிள்ளைகள் அப்போது கிராமப்புறங்களில் வளர்ந்திருக்க முடியாது... தோட்டங்களில் கொடியாக ஏதாவது மரத்தை பற்றிக்கொண்டு வளர்ந்து நிற்கும் புளிய மரத்தின் இலை போன்ற இலைகள் இதற்க்கும் இலைகள் இருப்பதால் அந்த மரத்தை பற்றி இருந்தால் எளிதாக கண்களில் தென்படுவதில்லை.... அதன் காயினை முதிரும் முன் உடைத்து பார்த்தால் இளம்சிவப்பு வண்ணத்தில் அழகாய் தெரியும் முதிர்த்து...
சினிமாசெய்திகள்

சினிமா செய்திகள் மோகன்தாஸ் படப்பூஜை

சினிமா செய்திகள் 'மோகன்தாஸ்' படப்பூஜை வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து, தமிழ்த் திரையுலகில் தன்னை நிலை நிறுத்தியவர் விஷ்ணு விஷால். தற்போது மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எஃப்.ஐ.ஆர்' படத்தில் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார் விஷ்ணு விஷால். இதையும் தனது...
சிறுகதை

மீனாவும் பட்டாம்பூச்சியும்

மீனாவும் பட்டாம்பூச்சியும்   ஒரு கதை சொல்றேன் , ரொம்ப பெரிய லெவல் எதிர்பாக்காதீங்க ,சிம்பிள் கதைதான் . என்னோட பேர் சிவா, facebook ல , ரொம்ப நாள் முன்னாடி ID ஓபன் பண்ண புதுசுல நடந்துச்சு . அன்னிக்கு செம மூடவுட் ல இருந்தேன் , ''Feeling upset '' னு போஸ்ட் பண்ணேன். அப்போ '' Meena Patel '' ஒரு பொண்ணு , மொத...
சமையல்

மீன் குழம்பின் மலரும் நினைவுகள்

இப்போதெல்லாம் நினைத்த நேரத்தில் கறிக்குழம்பு, மீன் குழம்பு, பிரியாணி என் சாப்பிடுகிறோம். அதுவும் இந்த சிக்கன் அப்பப்பா.... திரும்பிய பக்கமெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும், சிக்கன் வாசனையும் தான். முப்பது வருடங்களுக்கு முன்புவரை சிக்கன், பரோட்டா, பிரியாணி இவையெல்லாம் என்னவென்றே தெரியாது என்று சொன்னால் இந்த தலைமுறை பிள்ளைகள் நம்புவார்களா..... தமிழ் நாட்டுக்கு வந்தால் அத்தை வீட்டிலும், பாட்டி வீட்டிலும் வளர்க்கும் கோழிகளில் ஒன்றை பிடித்து அடித்து, அம்மியில் மாங்கு...
கோயில்கள் - தல வரலாறு

திருமலை கோவில் – பண்பொழி

இயற்கை அழகு கொஞ்சித் தவழும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களின் சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!