Uncategorized

Uncategorized

மதுரையில், மழை : குளம் போல மாறிய சாலைகள், பெருக்கெடுக்கும் சாக்கடை நீர்:

மதுரையில் பெய்த மழையால், பல சாலைகளில் கழிவு நீரும் மழை நீரும் குளம் போல தேங்கியுள்ளன. மதுரை நகரில் கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்பம் நிலவியது. இதை தணிக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில், வாடிப்பட்டி, சோழவந்தான், திருமங்கலம், அழகர் கோவில், கருப்பாயூரணி, வரிச்சூர், வண்டியூர், மேலமடை, திருப்பரங்குன்றம், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பலத்த மழையால், மதுரை அண்ணா நகர், கோமதிபுரம், தாசில்தார் நகர், வண்டியூர்...
Uncategorized

எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றம்

ஜூன் 21 எஸ்.டி.பி.ஐ கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாநில செயலாளர் நஜ்மா பேகம் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.  மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமை வகித்தார் செயலாளர் கமால் பாஷா வரவேற்பு நிகழ்த்தினார் மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் செயற்குழு உறுப்பினர் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இறுதியாக அமைப்பு பொதுச் செயலாளர் பகுர்தீன்...
Uncategorized

மதுரையைக் கலக்கும் தோனி ரசிகரின் CSK வாகனம். Csk வாகனம் முன் நின்று செல்பி எடுக்கும் இளைஞர் கூட்டம்.

மதுரை ஆரப்பாளையம் பகுதியை சார்ந்தவர் பாண்டி இவர் இந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு குடும்ப சூழல் காரணமாக அந்த பகுதியில் உள்ள உறவினர் டீ கடைக்கு வேலைக்கு சென்று விடுகிறார். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள வாகன ஓட்டுனர்களுடன் பழக்கம் ஏற்பட ஒரு நிறுவனத்தில் டிரைவராக தனது பணியை தொடங்குகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டா நாயகனாக இருக்கக்கூடிய...
Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே திருவள்ளுவருக்கு சிலையுடன் கோவில் அமைக்கப்பட்டு இன்று குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது இராம கிருஷ்ணா மற்றும் விவேகானந்தர் மடம். இந்த மடத்தில் 11 அடியில் கோபுரங்கள் எழுப்பப்பட்டு சுமார் 3 அடி உயரத்தில் திருவள்ளுவருக்கும், ஞான விநாயகர் சிலைகளும் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இந்த கோவிலின் குடமுழுக்கு விழா இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு பூஜை வெகுவிமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கும் ஞான விநாயகர்...
Uncategorized

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச விடுதி மற்றும் பட்டப்படிப்புடன் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி; கல்லூரி முதல்வர் தகவல்

சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச விடுதி மற்றும் பட்டப்படிப்புடன் தனித்திறன் வளர்க்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம் நடுவக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் 2023-24 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை வருகிற 18ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து கல்லூரியின் முதல்வர் முனைவர் அப்துல் காதிர் கூறியதாவது:...
Uncategorizedதமிழகம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் ”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில்,   மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்ததாவது:- முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் 2023-2024-ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 இலட்சம்...
Uncategorizedதமிழகம்

மோப்ப நாயுடன் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை சென்னைக்கு விரைந்தது – சென்னை கட்டிட விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக தீவிரம்

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை 4வது பட்டாலினிலுருந்து சென்னை பாரிமுனை பகுதியில் 70ஆண்டு கால பழமையான 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்திற்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க சென்னை அடையாறுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திலிருந்து 25 வீரர்கள் கொண்ட குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டறிய 2 மோப்ப நாய்கள் மற்றும் 5 படை வீரர்கள் தொழில்நுட்ப வல்லுநர் படை குழுவினர் அதிநவீன...
Uncategorized

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த கைத்தறி நகர் பகுதியில் இரும்பு கடையில் ஏற்பட்ட திடீர் விபத்து; புதிதாக திறக்கப்பட்ட திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் வந்ததால் பெரும் சேதம் தவிர்ப்பு

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த கைத்தறி நகர் பகுதியில் உள்ள துர்கா காலனியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்கே மெட்டல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் குமரேசன் இவருக்கும் அந்த பகுதியில் உள்ள ஒரு சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் குமரேசன் இரும்பு கடை அருகே திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது குமரேசன் உடனடியாக திருப்பரங்குன்றம்...
Uncategorizedதமிழகம்

காட்பாடியில் பிருந்தாவன் விரைவு ரயிலை மறித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது.  இந்த நிலையில் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேலூர் மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரஸ் (எஸ்.சி. பிரிவு) பொதுச்செயலாளர் சித்ரஞ்சன், காட்பாடி ஒன்றிய கமிட்டிதலைவர் இளங்கோ, சிறுபான்மை பிரிவு தலைவர்வாகித், ஓ.பி.சி.மாநில செயலாளர் ரவி, வேலூர் மாநகராட்சி முதல்மண்டல தலைவர் பாலகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி கொடியை...
Uncategorizedதமிழகம்

மாற்றுத்திறனாளி மாணவர் வழங்கிய கோரிக்கை மனு; தென்காசி கலெக்டர் உடனடி நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய கோரிக்கை மனுவின் மீது மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனுக்கு உட்பட்ட நாயக்கர்பட்டி நாலாந்துலா கிராமத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளி மாணவரான இவர், தனது பெற்றோர்களுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனக்கு அரசின் சார்பில் உதவி புரிய வேண்டும் எனக் கூறி மனு ஒன்றை...
1 2 3 6
Page 1 of 6

Right Click & View Source is disabled.

error: Content is protected !!