கட்டுரை

கட்டுரை

சிலப்பதிகாரம் கொடுங்கல்லூர் பகவதி கோவில்

மூலவரான பத்திரகாளி "கொடுங்கல்லூரம்மை" என்றழைக்கப்படுவதுடன் கண்ணகிக்கான திருகோவில். மதுரையை எரித்தபின், சேர நாட்டுக்கு வந்த கண்ணகியே இங்கு கோயில் கொண்டிருக்கிறாள். பண்டைய சேரநாட்டுத் தலைநகரான மகோதையபுரத்தின் தொடர்ச்சியான கொடுங்கல்லூர் அரச குடும்பத்தாரின் குலதெய்வமும் இவளே. காவுதீண்டல்" எனும் சடங்கு, அனைத்துக் குலத்தாரும் ஆலயத்துக்க்குள் அனுமதிக்கப்பட்டதை நினைவுகூரும் சடங்காக அமைகின்றது. இக்கோவிலின் மூலக்கோவில் என்று கருதப்படும் ஆதி குரும்பா பகவதி கோவில், கொடுங்கல்லூர் நகரின் தென்புறம் அமைந்திருக்கின்றது. குடும்பி குலத்து மக்கள்,...
கட்டுரை

“நாங்க வேற மாதிரி…”

யூனிகேர்ல்ஸ் - இன்றைய யுவதிகள் கொஞ்சம் வித்தியாசமாகவே யோசிக்கின்றனர். ஐ டி நிறுவனங்களில் கை நிறைய சம்பளம், வாரஓய்வு நாட்களில் ரிசார்ட், வெளியே அவுட்டிங் செல்வது, சமூக வலைத்தளங்களில் அரட்டை, இன்ஸ்ட்டா, எக்ஸ் -ல் உடனடியாக பதிவேற்றும் புகைப்பட களேபரங்கள், ஸ்டேட்டஸ் என்ற பெயரில் நடக்கும் பயமுறுத்தல்கள் இப்படியான இன்றைய வெகு ஜன வட்டத்தை விட்டு வெளியே வந்திருக்கும் இவர்கள் கடந்த ஆண்டு தான் கல்லூரி முடித்து சுடச்சுட இந்த...
கட்டுரை

பழந்தமிழர் இலக்கியங்களில் கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை தீபம் (Karthigai Deepam) என்பது கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். பழந்தமிழரின் பெருவிழாவாக இந்த கார்த்திகை விளக்கீடு திகழ்ந்தது என்பதனை நீங்கள் அறிவீர்களா?? கிபி 10ஆம் நூற்றாண்டில், சோழர்கள் சூரிய ஆண்டுமுறை அறிமுகப்படுத்தாத வரை பொங்கல் விழா கிடையாது. அதற்குமுன் தைப்பூசம் மட்டுமே.......
கட்டுரை

தெலுங்கன் குடிகாடு கிராமத்தில் சிறப்பாக கல்விப் பணியாற்றும் சீத்தாராம் பன்னாட்டுப் பள்ளி

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெலுங்கன் குடிக்காடு என்கின்ற கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் ராமலிங்கம் சீதாலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்த ரவிச்சந்திரன் இளம் வயதிலேயே தமிழ் மொழியின் மீது தீராத பற்று கொண்டிருந்ததால் தஞ்சையில் உள்ள கரந்தை தமிழ் சங்கத்தில் இலக்கியம் படித்து முதுகலை தமிழ் இலக்கியம் சென்னை புதுக்கல்லூரியில் படித்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்து சிங்கப்பூரில் 15 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணியாற்றி...
கட்டுரை

சென்னை தினம் 22 ஆகஸ்ட்

“நீங்க சென்னையா...” “அட சென்னை மாதிரி தெரியலையே ...” “சென்னையின் வாசனையே இல்லாம இருக்கீங்களே ...” -எதிர்படுகிறவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள். சென்னைக்கென்று ஒரு வாசம் இருக்கிறது. சென்னைக்கென்று ஒரு அடையாளம் இருக்கிறது. சென்னைக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. -இன்று எல்லோருக்குமாய் இருக்கிறது சென்னை ... சில சமயம் நான் மத்திய சென்னைக்காரனாக - ஒரு சில நேரம் நான் தென் சென்னைக்காரனாக - எப்போதாவது வட சென்னைக்காரனாக இருக்கிறேன்...
கட்டுரை

சீரிய சிந்தனை

மகா கவியின் கவிதைகள் அனைத்துமே சீரிய சிந்தனைகள் மூலம் வெளிப்பட்டவை. வாழ்நாளில் வறுமை தவிர எதையுமே கண்டறியாதவர். எத்தகைய வறுமையில் உழன்றலும் அவரது கவியுள்ளம் உறங்க வில்லை . சுப்பையா என்கிற அவருக்கு பாரதி என்கிற பெயரை  1893இல் சூட்டினார் எட்டயபுரம் மன்னர். அப்போது அவருக்கு வயது பதினொன்று மட்டுமே. வெள்ளையர்கள் அரசு, கத்தி முனைக்குக் கூட அஞ்சவில்லை. பிரதியின் கூர்மையான பேனா முனைக்கு அஞ்சியது. அவரைக் கைது செய்து...
கட்டுரை

ஏதுமில்லாரா தமிழரென்பார்? இதனை சொல்லவா திராவிடம் என்பார்? சொல்லுவாயே.. தமிழா! உன் வாய்ப்பெல்லாம் பிறர் பெறவா?

தமிழர் எதைத் தொட்டாலும் அது உனதில்லை. இது உனதில்லை. மாதங்கள் உனதில்லை. ஆண்டுகள், காலங்கள், கணிப்புகள் உனதில்லை தெய்வங்கள் உனதில்லை. வழிபாடுகள் உனதில்லை என பிடுங்கிப்போடும் திராவிடம் மட்டும் என்ன தமிழருடையதா? அவர்கொண்டாடும் ஆங்கில ஆண்டும் மாதங்களும் கிழமைகளும் மட்டும் என்ன தமிழருடையதா? அவர்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வியும் மொழியும் மட்டும் என்ன தமிழருடையதா? என கேள்விகள் நீள.. திராவிட மாயங்கள் தமிழரில் இருந்து வளம் செழித்துக் கொண்டே.. எதுவும்...
கட்டுரை

ஆறாம் ஆண்டை கடந்து வெற்றிகரமாக பயணிக்கும் அன்பு இணைய வானொலி

அன்பு வானொலி ஜனவரி 17, 2017 திருப்பூர் மற்றும் கோவையில் தனது பயணத்தை துவங்கி தற்போது 6 ஆம் ஆண்டை நோக்கி தமது வெற்றி பயணத்தை துவங்கியுள்ளது. அன்பு வானொலியின் அளப்பரிய சாதனைகள். ஊடகம் இன்று மக்களோடு அன்றாட நிகழ்வுகளில் கலந்து விட்ட ஒன்று, அதிலும் சமூக வலைதளங்கள் உடலில் ஒரு உறுப்பு போல பின்னிப்பிணைந்த நிலையில் ஒரு தகவல் தொழில்நுட்ப புரட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் காலகட்டத்தில்...
கட்டுரை

ஒளிச்சேர்க்கை குறித்த ஆய்வுகளில் ‘கால்வின் சுழற்சி’யைக் கண்டறிந்த நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியலாளர் மெல்வின் கால்வின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 8, 1911).

மெல்வின் கால்வின் (Melvin Ellis Calvin) ஏப்ரல் 8, 1911ல் அமெரிக்கா மின்னசோட்டா நகரில் எலியாஸ் கால்வின் மற்றும் ரோஸ் ஹெர்விட்ஸ் ஆகியோரின் மகனாகப் பிறந்தார். கால்வின் சிறு குழந்தையாக இருந்த போது அவரது குடும்பம் டெட்ராய்டுக்கு குடிபெயர்ந்தது. 1928ல் மத்திய உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். 1931 ஆம் ஆண்டில் மிச்சிகன் சுரங்க மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் (இப்போது மிச்சிகன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்) தனது இளங்கலை அறிவியல் பட்டத்தையும்,...
கட்டுரை

இந்த நாளை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறேன்

ஒவ்வொரு நாளும் காலையில் விழித்தவுடன் யார் எப்படி இருந்தாலும் இன்று எப்படி உணரப் போகிறேன், இந்த நாளை எப்படிக் கொண்டு செலுத்தப் போகிறேன் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.  உங்களுடைய செய்கைகள் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அதை எந்த மாதிரி மதிப்பீடு செய்கிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் உங்கள் செய்கைகளைப் பற்றி, உங்களுக்குள் வரும் சிந்தனைகளைப் பற்றி என்ன நினைக்கிறீகள்… உங்களுக்கு அது திருப்தியாக இருக்கிறதா,...
1 2 3 10
Page 1 of 10

Right Click & View Source is disabled.

error: Content is protected !!