கோயில்கள் - தல வரலாறு

ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

காம தகனம்

சிவபெருமானின் தவத்தை கலைத்த காமனை(மன்மதனை) எரித்த நிகழ்வே, காம தகனம் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கொற்கை கிராமத்தில். இந்தக்கிராமத்தில் சிவபெருமான் வீரட்டானேஸ்வரர் என்ற நாமத்தில் மூலவராக லிங்க வடிவில் கோயில் கொண்டுள்ளார். உற்சவர் யோகீஸ்வரர் என்ற நாமத்தில் அருட்பாலிக்கிறார். இந்த கிராமத்தின் புராண பெயர் திருக்குறுக்கை. ஆதியில் பரம்பொருளின் எண்ணப்படி தோற்றுவிக்கப்பட்டவர் காமேஸ்வரன். அவர், தன்னிலிருந்து ஒரு சக்தியை உருவாக்கியதே காமேஸ்வரி. இந்த...
கோயில்கள் - தல வரலாறு

அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்

திருத்தல புராணம்: அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் கடலூர் மாவட்டத்தில் இராஜேந்திர பட்டினம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள மூலவரை திருக்குமாரசாமி, சுவேதார்க்வனேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை வீறாமுலையம்மன், அபின்னகுசநாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். மூலவர் : திருக்குமாரசாமி (சுவேதாரண்யேஸ்வரர்), நீலகண்டேஸ்வரர் அம்மன்/தாயார் : வீறாமுலையம்மன் (அபின்னகுசநாயகி), அபீதகுஜநாயகி, நீலோற்பலாம்பிகை தல விருட்சம் : வெள்ளெருக்கு தீர்த்தம் : கந்தம், செங்கழுநீர், நீலோத்பவம், சுவேதம் புராணப்பெயர் : எருக்கத்தம்புலியூர், குமரேசபட்டினம்,...
ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

“ஸ்ரீ காகன்னை ஈஸ்வரர் திருக்கோயில்” பிரம்மரிஷிமலை அடிவாரம், எளம்பலூர் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்

மகா சக்தி வாய்ந்த இந்த மலை திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. பிரம்மரிஷி என்ற பெயருடன் இருக்கும் இம்மலையில் 210 சித்தர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இம்மலை மனம், புத்தி, சித்தி, ஆங்கார தத்துவத்தைக் கொண்டது. இந்திரன், எமன், அக்னி, நிருதி, வருணன், வாயு குபேரன், தேவரிஷி, சித்தர்கள் பூஜை செய்து, காக புஜண்டர் மகரிஷி அருட்கடாக்ஷம் பெற்ற இடம் இத் திருட்தலம். அழுகினி, உதரவேங்கை, ஏரழிஞ்சி, ரோம விருட்ஷம்,...
ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

அப்பாலரங்கர்- அப்பக்குடத்தான்

திருச்சி வந்தால் "இவரை" பார்க்காமல்..செல்வது என்பது மிகப்பெரிய குறை தான். . பார்த்துவிட்டு சென்றாலோ..மனம் அன்று ஆனந்தக்கூத்தாடினாலும்..அவர் அழகிலேயே பித்தாகி லயித்துப்போகும். "இவர்" மயக்கத்தில் இருப்போர் என்னைப்போல பலர். யாரிவர் ?! மிக நெருக்கமாக , அழகாக சலசலத்து ஓடும் காவிரியின் கரையில் , நதியை ஆசீர்வதித்து பாதம் நீட்டி, ஆதிசேஷன் படுக்கையில் தலையில் குடையாக பிடிக்க, உலகங்களை சுருட்டி தலையணையாகக்கொண்டு சற்றே திரு முகத்தை நிமிர்த்தி வருபவரைக் கண்டு...
கோயில்கள் - தல வரலாறு

லால்குடி சப்தரிஷி ஷ்வர் திருக்கோயில்

அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் திருக்கோவில்லால்குடி சப்தரிஷி ஷ்வர் திருக்கோயில் லால்குடி, திருச்சி மாவட்டம். தல வரலாறு : ஒரு காலத்தில் தாரகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்க வேண்டி சிவபெருமான் திருவருளால் முருகக் கடவுள் அவதாரஞ்செய்து குழந்தையாகத் தோன்றினார். . சப்தரிஷிகள் அத்திரி, பிருகு, புலஸ்தியர், வசிட்டர், கௌதமர், ஆங்கீரசர், மரிசி ஆகியோர் அந்த ஏழு முனிவர்கள் ஆவர்கள். சப்த ரிஷிகளின் ஆசிரமம் அருகே உள்ள தாமரைப் பொய்கை அருகே,...
ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

ஆலயம் அறிவோம் : அருள்மிகு சப்தபுரீஸ்வரர் ஆலயம், திருக்கோலக்கா, சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம்.

அருள்மிகு சப்தபுரீஸ்வரர் ஆலயம், திருக்கோலக்கா, சீர்காழி, மயிலாடுதுறை மாவட்டம். * மூலவர் – சப்தபுரீசுவரர் அம்மன் – ஓசைகொடுத்த நாயகி தல விருட்சம் – கொன்றை தீர்த்தம் – சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் பழமை – 1000 வருடங்களுக்கு முன் புராணப் பெயர் – சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில் * பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்குச் சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு...
கோயில்கள் - தல வரலாறு

சித்த புருஷர் நெரூர் சதாசிவ  ப்ரம்மேந்திராள்  அவர்கள்.

நம்முடைய பாரதநாடு ஆதிகாலம் தொட்டு, ஆன்மீகத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றது. இப்புண்ணிய பூமியில் ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு மண்ணுக்கும் ஆன்மீகக் கதைகள் நிறைய உண்டு. இக்கதைகளில் எவ்வளவோ எழுத்து வடிவில், ஓலைச்சுவடிவடிவில் இருக்கின்றன. இத்தனை இருந்தாலும் இன்றும் ஆன்மீக அனுபவத்தை கொடுத்துக்கொண்டு இருப்பவர்கள் சித்தர்களே. அவர்களில் பலபேர் ஸ்தூல சரீரத்தில் இல்லாவிட்டாலும், சூக்‌ஷூமமாக இன்று பலபேருக்கு அனுக்கிரஹம் செய்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.அப்படிப்பட்ட மஹான்,சித்த புருஷர் ஆகிய சதாசிவ ப்ரம்மேந்திராள் அவர்களைப்பற்றி தான் நாம் தெரிந்துக் கொள்ளப் போகின்றோம். இவர்களுக்குள் அப்படி ஒரு ஆன்மீக  சக்தி எப்படி வந்தது  என்று...
கோயில்கள் - தல வரலாறு

தாந்தோன்றிமலைப் பெருமாள்

கரூரைச் சுற்றி நிறைய கோவில்கள் நகரத்தில் மட்டுமல்ல, கிராமத்திலும் கோவில்கள் இருக்கின்றது. பொதுவாக எல்லாருக்கும் பெருமாள் என்றவுடனே  நினைவுக்கு வருவது திருப்பதி பெருமாள் தான். அதே போல, ஆன்மீக விஷயத்தில்  கரூர் என்றவுடன் முதலில்  நினைவுக்கு வருவது பசுபதீஸ்வரர் கோவில், மற்றும் தாந்தோணிமலைக் கோவில், நெரூர் சதாசிவ ப்ரம்மேந்திராள் கோவில். கரூரிலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில், தான்தோன்றி மலை என்ற இடத்தில், அருள்மிகு கல்யாண வெங்கடரமண ஸ்வாமி  பெருமாள்...
கோயில்கள் - தல வரலாறு

இரை தேடும் உலகில்-மாந்துறை சிவன் கோவில் திருத்தல வரலாறு

இரை தேடும் உலகில் இறை தேடும் அன்பார்ந்த நான் மீடியா அன்பர்களே! மானால் வந்த ஒரு தலம் பற்றி தெரிந்து கொள்வோம் திருத்தல வரலாறு பகுதியில்.தமிழ்நாட்டில் மாந்துறை என்ற பெயரில் இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன .அவை வடகரை மாந்துறை, தென்கரை மாந்துறை என்று அழைக்கப்படுகின்றன . வடகரை மாந்துறை திருச்சியிலிருந்து லால்குடி செல்லும் வழியில் காவிரி வடகரையில் பாடல் பெற்ற தலங்களில் 58வது தளமாக விளங்குகிறது . தென்கரை...
கோயில்கள் - தல வரலாறு

திருமலை கோவில் – பண்பொழி

இயற்கை அழகு கொஞ்சித் தவழும் மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்களின் சிறிய குன்றில் திருமலை முத்துக்குமார சுவாமி கோவில் அமைந்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!