முக்கிய செய்திகள்
இந்தியா

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த உடல்கள்,பீதியில் உறைந்த மக்கள்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது....
தமிழகம்

ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மேசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காத்திருப்போர்...
தமிழகம்

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த...
சினிமாசெய்திகள்

இசையமைப்பாளர் கங்கைஅமரனின் மனைவி மணிமேகலை காலமானார்

கங்கைஅமரனின் மனைவி நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர், பாடல்ஆசிரியர், திரைக்கதைஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் மனைவி மணிமேகலை...
விளையாட்டு

விதிகளை மீறிய பெங்களூரு அணி- ஆசிய கால்பந்து ஒத்திவைப்பு

கோல்கட்டா வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. பெங்களூரு - ஈகிள்ஸ் அணிகள் மோதும்...
விளையாட்டு

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் , சபலென்கா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் ....
உலகம்

இந்தியப் பெருங்கடலில் விழுந்தது சீன ராக்கெட் பாகம்

பொது மக்கள் வசிக்கும் பகுதியில் விழலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருந்த சீனாவின் லாங்மாா்ச் 5 பிராக்கெட்டின் மிகப் பெரிய பாகம்,...
உலகம்

Jerusalem clashes: காசாவிலிருந்து 4 ராக்கெட் ஏவுதல்கள் நடை பெற்றன – இஸ்ரேலியராணுவம்

கிழக்கு ஜெருசலேம் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து டஜன் கணக்கான பாலஸ் தீனியர்களை வெளியேற்றுவது  தொடர்பாக  இஸ்ரேலுக்கும்  பாலஸ்  தீனத்திற்கும்  இடையிலானவன்...
இந்தியா

30ஆம்புலன்ஸ்களை பதுக்கினாரா பாஜக எம்பி! அதிர்ச்சிதகவல்!

கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக பரவிவரும்நிலையில் 30 ஆம்புலன்ஸ்களை பாஜக எம்பி பதுக்கியுள்ளதாக அதிர்ச்சியானதகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா...
இந்தியா

கொரோனா நோயாளிகளை பராமரிக்க புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் – கேரளஅரசுவெளியீடு

கேரளஅரசுகொரோனாநோயாளிகளைபராமரிக்கபுதியவழிகாட்டுதல் நெறிமுறைகளைவெளியிட்டுள்ளது. அவையாவன: அனைத்துமருத்துவமனைகளில்உள்ளகாய்ச்சல்கிளினிக்குகள், கொரோனாகாய்ச்சல்கிளினிக்குகளாகமாற்றப்பட்டுகொரோனா விதிமுறைகள்மற்றும்பரிந்துரைக்கப்பட்டவிதிமுறைகளின்படிசிகிச்சை அளிக்கப்படவேண்டும். கொரோனாநோயாளிகளுக்குதேவையானஆலோசனைகள்வழங்கப்படவேண்டும். அதேபோலஅவர்களுக்குத்தேவையானலேப் வசதிகள், மருந்துகள்உள்ளிட்டவைவழங்கப்படவேண்டும் அனைத்துஅரசுமருத்துவமனைகளும்கொரோனாதொடர்பானபணிகளில்முழுகவனம் செலுத்திமீதமுள்ளநேரங்களில்கொரோனாதொற்றுஅல்லாதஅவசரகாலநோயாளிகளை கவனிக்கவேண்டும். வரும்மே...
1 1,072 1,073 1,074 1,075 1,076 1,112
Page 1074 of 1112

Right Click & View Source is disabled.

error: Content is protected !!