உலகம்

உலகம்

MDS ஈவண்ட்ஸ் மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் அமீரக பிரிவும் இணைந்து நடத்திய மீட் & கிரீட்

MDS ஈவண்ட்ஸ் மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் அமீரக பிரிவும் இணைந்து நடத்திய 'இனிய நந்தவனம்' மாத இதழின் இலங்கை சிறப்பிதழ் வெளியீடு, மகிழ்வித்து மகிழ்வோம், நிமிர்ந்து நில் துணிந்து சொல் ஆகிய குறும்படம் மற்றும் மேடை நாடகத்தில் பங்குபெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி துபாய் லேவண்டர் ஹோட்டல் வளாகத்தில் டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு...
உலகம்

“நம்மை முழுமையாக ஒருங்கிணைப்பது மண்ணே” துபாயில் நடக்கும் ஐ.நா பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை

துபாயில் நேற்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில்  “நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது...
உலகம்

2023-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கிஸ் முகமதிக்கு அறிவிப்பு

பெண் அடக்குமுறைக்கு எதிராகவும், மனித உரிமை மற்றும் சுதந்திரத்திற்காகவும் போராடிய ஈரான் நாட்டைச் சேர்ந்த நர்கீஸ் முகமதிக்கு, 2023ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

ஜெர்மனி ரைன் தமிழ்ச்சங்கத்தில், திருமதி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய “செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள்” நூல் வெளியீடு நடைப்பெற்றது

ஜெர்மனி ரைன் தமிழ்ச்சங்கத்தின் ஒன்று கூடல் நிகழ்வில் திருமதி தேனம்மை லக்ஷ்மணன் எழுதிய 25 ஆவது நூல், " செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் " வெளியிடப்பட்டது. திருமதி தனலெக்ஷ்மி வெளியிட திருமதி கீதா ,செயலாளர் திரு மணி துணைவியார் திருமதி காவ்யா மணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்....
உலகம்

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 632 ஆக உயர்வு

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 632 ஆக உயர்வு.  மராகேஷ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.  கட்டட இடிபாடுகளில் சிக்கி300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
உலகம்

சர்வதேச வாழ்வியல் & மனநல ஆலோசகர் Dr .ஃபஜிலா ஆசாத்திற்கு சிறந்த வாழ்வியல் ஆலோசகர் விருது – துபாய் சர்வதேச கல்வி கருத்தரங்கில் வழங்கப்பட்டது.

துபாயில் நடந்த சர்வதேச கல்வி கருத்தரங்கில் சர்வதேச வாழ்வியல்&மனநல ஆலோசகர் Dr .ஃபஜிலா ஆசாத்திற்கு சிறந்த வாழ்வியல் ஆலோசகர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்ட.து. ஒவ்வொருவரும் நேர்மறையான சிந்தனைகளை மனதில் விதைத்துப் பாருங்கள். இந்த உலகமே அற்புதமான சூழலால் நிறையும் என்ற அவரின் ஆய்வுரை மிகவும் பாராட்டப்பட்டது. https://youtu.be/YxMhmQP4Kpo...
உலகம்

பிரான்ஸில் பிரதமர் மோடி: வரவேற்பு அளித்த எலிசபெத் போர்ன்.

பாரிஸில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டங்கள் தலைநகா் பாரீஸில் நாளை நடைபெறுகின்றன. அந்நிகழ்வில் கெளரவ விருந்தினராகப் பங்கேற்க பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, பிரதமா் மோடி இன்று தில்லியில் இருந்து பிரான்ஸ் புறப்பட்டார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
உலகம்

பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆடிட்டர் திரு இளவரசன் உரை

இங்கிலாந்து ( London ) பிரித்தானிய பாராளுமன்றத்தில் 2023 ஜூன் 09 ஆம் தேதியன்று இந்தியன் வணிக நெட்வொர்க் அமைப்பின் விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் 2023 விழாவில் ASPA TAX AND MANAGEMENT CONSULTANCY, DUBAI , UAE நிறுவனத்தின் தலைவரும், அமீரக தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆடிட்டர் திரு இளவரசன் (பிரின்ஸ்) அவர்கள் கலந்து விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.  ...
உலகம்

துபாயில் நடைப்பெற்ற இஃப்தார் மற்றும் “தமிழன் வழிபாடு” நூல் அறிமுக நிகழ்ச்சி – விருந்தினராக கலந்துகொண்டார் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லாஹ்

9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அயலக தமிழக நலவாரிய உறுப்பினர் மற்றும் அமீரக திமுக பொறுப்பாளர் எஸ். எஸ். மீரான் ஏற்பாட்டில் இஃப்தார் மற்றும் "தமிழன் வழிபாடு" நூல் அறிமுக நிகழ்ச்சி துபாயில் உள்ள கிரவுண் பிளாஸா ஹோட்டல் வளாகத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அயலக திமுக செயலாளர் மற்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லாஹ் பங்கேற்று சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் 'தமிழன் வழிபாடு' நூலாசிரியர் ராஜா தமிழ்மாறன்,...
உலகம்உலகம்

அமீரகத்தின் 51வது தேசிய தின விழா முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது

அமீரகத்தின் 51வது தேசிய தின விழா முன்னிட்டு இரத்த தான முகாம் நடைபெற்றது, இதில் அமீரக அரசாங்க மருத்துவத்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்கினர். தேமுதிக சார்பாக  கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். இவ்விழாவினை முன்னாள் துணை செயலாளர் தவசி முருகன் தலைமையில் அமீரகப் பிரிவு துணைச் செயலாளர்கள் அம்ஜத் அலி சாகுல்  ஹமீத் மற்றும் முன்னாள் துணைச் செயலாளர் சகிலன் அமீரக பிரிவு பொருளாளர் வாகை சதீஷ் ...
1 2 3 56
Page 1 of 56

Right Click & View Source is disabled.

error: Content is protected !!