இந்தியா

இந்தியா

இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பறந்தார், பிரதமர் நரேந்திர மோடி

பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். மையத்தில் ஆய்வு செய்த பின், தேஜஸ் விமானத்தில் பறந்த பிரதமர்.  தேஜஸ் விமானத்தில் பறந்த அனுபவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ச்சியுடன் அப்பதிவிட்டுள்ளார். இந்த அனுபவம் நமது நாட்டின் தற்சார்பு திறன் மீதான நம்பிக்கையை உயர்த்தியது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
இந்தியா

ஜம்மு-காஷ்மீர் பேருந்து விபத்து: 36 போ் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் இன்று புதன்கிழமை கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ட்ருங்கல்-அசார் அருகே சாலையில் இருந்து சறுக்கி 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.   இந்த விபத்தில் 36 போ் உயிரிழந்தனா். மேலும் 19 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
இந்தியா

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல் 10 பேர் உயிரிழப்பு என தகவல்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகபள்ளி ரயில்நிலையத்தில் விசாகப்பட்டினம் ராயகட்டா பயணிகள் ரயில் விபத்துக்குள்ளானது.  இந்த துயர நிகழ்வில் 10 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 20 -க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

இராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கான அழைப்பை பிரதமர் மோடியிடம் கொடுத்த ஸ்ரீராமஜென்மபூமி நிர்வாகிகள்

உ.பி.யில் உள்ள இராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22-ல் நடைபெறுகிறது.  இதில் பாரதப் பிரதமர் மோடி கலந்துகொள்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  இதில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு , ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா நிர்வாகிகள் நேற்று புதன்கிழமை நேரில் சந்தித்து கொடுத்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருமலை திருப்பதி தேவஸ்தானம் : ஸ்வர்ண ரதோற்சவம் நடைபெற்றது

திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தங்கத் தேர் ஊர்வலம் மிகுந்த சமய உற்சவத்துடன் நடைபெற்றது.  ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி, இருபுறமும் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் அனைத்து பிரகாசத்துடன் ஸ்வர்ண ரதத்தின் மேல் தோன்றி நான்கு மாட வீதிகளிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருப்பதி – திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சம் 7-வது நாள் விழா

திருப்பதி - திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 7-வது நாள் 21-ம் தேதி சனிக்கிழமை ஸ்ரீ மலையப்பசுவாமி சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தில் 2023 ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 15-ம் தேதி ஸ்ரீ மலையப்பசுவாமி உற்சவம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

டெல்லியில் நிதி அமைச்சருடன் தமிழக பா.ஜ.க.தலைவர் சந்திப்பு

புதுடெல்லியில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை சந்தித்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

தூய்மை பணியை மேற்கொண்ட பிரதமர் மோடி

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தடகள வீரர் அங்கீத்துடன் தூய்மை பணியை மேற்கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி !!! செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

பெங்களூருவில் 144 தடை உத்தரவு : கர்நாடகாவில் இன்று மாநிலம் தழுவிய பந்த் நடைபெற உள்ளதன் எதிரொலி

பெங்களூருவில் இன்று நேற்று 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து, இன்று கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
1 2 3 80
Page 1 of 80

Right Click & View Source is disabled.

error: Content is protected !!