தமிழகம்

தமிழகம்

இந்தியாவின் செய்திதாள் தினம்

இந்தியாவில் முதன்முதலாக கொல்கத்தாவிலிருந்து ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கி 1780-ம் ஆண்டு ஹிக்கிஸ் பெங்கால்கெ ஜெட் என்ற வார இதழை ஆங்கிலத்தில் துவக்கினார். அரசியல் மற்றும் வர்த்தக சம்மந்தப்பட்ட செய்திகள் வெளியாகியது. அப்போது நடந்த போரை பற்றி செய்தி வெளியிட மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் குவைத் நாட்டு தமிழக சார்பில் நடைபெற்ற முகாம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஒன்றான குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் இந்திய 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தானம் முகம் குவைத் ஜெயபிரியா மத்திய ரத்த வங்கியில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் மத்தியில் 152 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் இதனை குவைத் இந்திய தூதரக அதிகாரி முதல் செகரட்டரி தொழில் அதிபர் டிவிஎஸ் குரூப் சேர்மன் எம்ஏ ஹைதர் அலி ஏர் இந்தியா மேனேஜர் ராஜேந்திரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குவைத் தமிழ் மக்கள் சேவை மையத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை சோழவந்தானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியை இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி .பி. ராஜா துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஜேஜே ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியினை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி. பி. ராஜா துவக்கி வைத்தார். மதுரை,சேலம் திண்டுக்கல், திருநெல்வேலி தூத்துக்குடி தஞ்சாவூர் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18க்கும் மேற்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் காளி, தெற்கு ஒன்றிய அமைப்பாளர் பால் கண்ணன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் நல்லதம்பி, வாடிப்பட்டி பேரூர் இளைஞர் அணி பிரபு, சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், திமுக நிர்வாகிகள் சி....
Uncategorizedதமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்தினையும் தூய்மையான நகரமாக மாற்றிட மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன்படி 28.01.2023 ம் தேதி நான்காவது சனிக்கிழமை சோழவந்தான் பேரூராட்சி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டு சைக்கிள் பேரணி மூலம் பொது மக்களுக்கு.கழிவுகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுஇந்நிகழ்வில் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தன்னார்வலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகள் செய்து மரக்கன்றுகள் நடவு செய்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தலைமையாசிரியருக்கு பிரம்பு வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளியில் சேர்த்த புதுமையான பெற்றோர்

பள்ளி தலைமையாசிரியருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வாங்கிக் கொடுத்து தனது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்த புதுமையான பெற்றோர். ஆசிரியரிடம் பிரம்படி பெறும் மாணவர்களே வாழ்க்கையில் முன்னுக்கு வருவர் எனவும் பேட்டி. மதுரை மாநகர் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன். இவரது மனைவி தமிழரசி. இந்த பெற்றோர் தங்களது 4 வயது மகன் சக்தியை செல்லூர் பகுதியிலுள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி வகுப்பில் புதிதாக சேர்த்தனர். அப்போது பள்ளித் தலைமையாசிரியர் பால் ஜெயக்குமாருக்கு 4 அடி உயரமுள்ள பிரம்பு ஒன்றை வழங்கியதோடு, தங்கள் மகன் தவறு செய்தால் இந்தப் பிரம்பால் தாங்கள் தங்களை பிள்ளையைத் தண்டிக்கலாம் என்ற உறுதிமொழி மனுவையும் வழங்கியுள்ளனர். இதுகுறித்து சங்கரபாண்டியன், தமிழரசி ஆகியோர் கூறுகையில், தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் பிரம்பு கொண்டு அடித்துத் திருத்த வேண்டும். அப்போதுதான்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியில் கூலி உயர்வு கோரி ஏஐசி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர்கள் நாளை(திங்கட்கிழமை) முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது‌. ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த தறிக்கூடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் போடப்படும். ஒப்பந்தம் 12.8.21 வரை முடிவடைந்துவிட்டது. ஒப்பந்தம் முடிந்து 18 மாதங்கள் ஆகியும் இதுவரை கூலி உயர்வு வழங்கவில்லை‌. ‌தற்போது ஒப்பந்த கூலி உயர்வு கோரி கடந்த ஜன‌.20ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மூன்று கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் கூலி உயர்வு வழங்க முன்வரவில்லை....
தமிழகம்

சிவகாசி தாலுகா அலுவலகத்தில், வட்ட வழங்கல் துறை சிறப்பு முகாம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகத்தில், சிவகாசி வட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் குடிமை பொருள் வழங்கல் பிரிவில், குறைதீர் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயப்பாண்டியன் தலைமையில், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெயர் திருத்தம், நகல் கார்டு, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், தொடர்பு எண் இணைத்தல் என மொத்தம் 42 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி, சான்றுகள் சரிபார்த்து தீர்வு செய்து உரிய சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

கேரட், பீட்ரூட்டை சமவெளியில் சாகுபடி செய்து மண் காப்போம் இயக்கம் சாதனை – விவசாயிகளுக்கு வழிகாட்டும் ஈஷாவின் மாதிரி பண்ணை

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், “எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம். அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் பிரதான பயிராக...
தமிழகம்

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை தொடங்கி வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை நகர், மன்னர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது புத்தகத் திருவிழா மற்றும் இலக்கியத் திருவிழாவினை ,  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப சிதம்பரம், முன்னிலையில் திறந்து வைத்தார்.  இந்நிகழ்களின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்,  சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புக்கள் உள்ளது. அதில் கூடுதலாக, சிறப்பு சேர்க்கின்ற வகையில், தற்போது சிவகங்கையில், கடந்தாண்டு வெகு சிறப்பாகவும், பிற மாவட்டங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழும் வகையில் நடைபெற்ற புத்தகத் திருவிழா சிவகங்கை மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்;து, இவ்வாண்டும் 2-வது புத்தகத் திருவிழாவினை பபாசி நிறுவனத்துடன் இணைந்து சிறப்பாக தொடங்கியுள்ளார்கள். அதனுடன் இலக்கியத் திருவிழாவும் அரசின் அறிவுரையின்படி இணைந்து நடத்தப்படுகிறது.  புத்தகம் என்பது வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவும்,...
தமிழகம்

மதுரை மாநகரில் நடந்த குற்ற சம்பவங்கள்

பெரியார் பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்தவர் பலி  சிவகங்கை கஞ்சிராங்கன் ஊரைச் சேர்ந்தவர் கணேசன் 54. இவர் மதுரை வந்திருந்தார். பெரியார் பேருந்து நிலையத்தில் பாத்ரூம் அருகே சென்றபோது திடீரென்று மயங்கி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய மகன் பிரகாஷ் திடீர் நகர் போலீஸ் புகார் செய்தார். போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து கணேசன் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாண்டி கோவில் அருகே அப்பார்ட்மெண்டில் வீடு புகுந்து பத்தரை பவுன் நகை திருட்டு பாண்டி கோவில் அருகே அப்பார்ட்மெண்டில் வீடு புகுந்து பத்தரை பவுன் தங்க நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். பாண்டிகோவில் அருகே அபார்ட்மெண்டில் வசித்துவருபவர் முருகேசன் மகன் ஹரிஷ் குமார் 36....
1 312 313 314 315 316 563
Page 314 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!