archiveசெய்திகள்

தமிழகம்

இந்திய நாடாளுமன்ற 18வது தேர்தலில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர் நடிகர் கோபி காந்தி தனது வாக்கினை பதிவு செய்தார்.

இந்திய நாடாளுமன்ற 18வது தேர்தலில் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கோபி காந்தி தமிழ்நாடு நாமக்கல் ராமபுரம்புதூர் அரசு நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் 19.04.2024 12:30pm மணியளவில் தனது வாக்கினை பதிவு செய்யதார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியா நாடாளுமன்ற 18வது தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் தற்போது 24...
தமிழகம்

சத்குரு வாக்களித்தார் : ஈஷா பிரம்மச்சாரிகளும் வாக்களித்தனர்

கோவை முட்டத்துவயலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார். அவரோடு ஈஷாவை சேர்ந்த பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர். தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தளுக்கான வாக்குப்பதிவு இன்று (19.04.2024) நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் சத்குரு தனது வாக்குகளை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை...
தமிழகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பிரசரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் திவீர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வெங்கடேஷ் நகர். அலசநாதம். பிஸ்மில்லா நகர் என பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மக்களுக்கு ராகுல் காந்தி எந்த எந்த திட்டத்தை கொண்டு வருவார் என்பதை மக்களிடம் கூறினார். மக்களிடம் காங்கிரசுக்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுகொண்டார். இதில் கிருஷ்ணகிரி ஒ.பி.சி மேற்கு மாவட்ட தலைவர்...
தமிழகம்

வேலூரில் பாரதப் பிரதமர் மோடி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் !! திமுக அரசு மீது கடும் தாக்கு !!

வேலூர் கோட்டை மைதானத்தில் முதன் முறையாக இந்திய பிரதமர் ஒருவர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஈடுப்பட்டார் என்றார் அது நரேந்திர மோடி மட்டுமே!  வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் பாலு, திருவண்ணாமலை பாஜக அஸ்வத்தாமன், கிருஷ்ணகிரி பாஜக நரசிம்மன், தருமபுரி பாமக சௌமியா, ஆரணி பாமக கணேஷ் குமார் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார்.  அதில் தமிழகத்தில் ஆட்சி...
தமிழகம்

தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி

சென்னை 100 அடி ரோடு, வடபழனி சாலையில் அமைந்துள்ள வசந்த பவனில் தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமதி B.கல்பனா, சிவாஜி ரவி, சேலம் ஆர்.ஆர். பிரியாணி தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், மக்கள் உரிமை இயக்கம் பாலசுப்ரமணியன், ஜல்லிக்கட்டு ஜலீல், ஐயா எம்.டி.இராமலிங்கம், A.லட்சுமணன், ஈ.வே.ரா, இன்சூரன்ஸ் B. கௌரி, திரை தீபம் சத்யா, மற்றும்...
சினிமா

‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்'. நம் மக்களின் வாழ்வியலை...
தமிழகம்

அமீரின் அலுவலகத்திற்கு (சி.ஏ) பட்டய கணக்காளர் வருகை

அமீரின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமீர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அமீர் திரைத்துறையிலும் மற்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தது குறித்தும், அவை எல்லாம் எப்போது மேற்கொள்ளப்பட்டது அதற்கான முதலீடுகள் பணம் வரவு செலவு போன்ற பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர் . இந்த விவரங்களை ஆய்வு செய்ய பட்டயகணக்காளர் வரவழைக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீரின்...
தமிழகம்

தோல்வி பயத்தில் பாஜக ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி : மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள பாஜக வேட்பாளர்கள் பாதுகாப்பு படையுடன் பணக்கடத்த்லில் ஈடுபட்டு வருகிறது மிகவும் கேவலமான அரசியல் செய்து வரும் பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அவர்களை கைது செய்துவிசாரனை மேற்கொண்டால் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவரும். யோக்கிய சிகாமணி போல் பேசிவரும் அண்ணாமலை கருப்பு பணத்தை கொண்டு செல்ல முடியாமல் பத்திரிக்கையாளர்களோடு சண்டை செய்து வருகிறார் என்பதை நாம் தினமும் கண்கூடாக பத்திரிக்கை மற்றும் ஊடக...
தமிழகம்

47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலம் மாயம்: மக்கள் உரிமை இயக்கத் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் காணாமல் போயுள்ளது. இதனை தமிழக அரசு மீட்க வேண்டும்,' அரசின் கையில் தமிழக கோயில்கள் இருப்பதால், அவை அழிந்து வருகின்றன. உண்டியல், இதர வருவாய் உள்ள கோயில்களை மட்டுமே அரசு பராமரிக்கிறது. இன்றுவரை 10 ஆயிரம் கோயில்கள் இடிபாடுடன் கிடக்கின்றன. இந்த அரசு ஹிந்து கோயில்களை மட்டுமே கண்டுகொள்வதில்லை.அதே நேரம் பிற மதக்கோயில்கள் அழிய அனுமதிப்பார்களா? சிவகங்கை கவுரி...
தமிழகம்

காட்பாடி தொகுதியில் அரக்கோணம் அதிமுக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு !!

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் விஜயன் போட்டியிடுகின்றார். வேலூர் மாநகர அதிமுக சார்பில் செயலாளர் எஸ்ஆர் கே . அப்பு தலைமையில் காட்பாடி சட்டமன்ற தொகுதியான பிரம்மபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.  அண்ணா தொழிற்சங்கம் பெல் தமிழரசன், காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், முன்னாள் பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் புகழ் வேந்தன், அமைப்பு...
1 2 3 362
Page 1 of 362

Right Click & View Source is disabled.

error: Content is protected !!