சென்னை 100 அடி ரோடு, வடபழனி சாலையில் அமைந்துள்ள வசந்த பவனில் தின உரிமை மக்கள் இயக்கம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமதி B.கல்பனா, சிவாஜி ரவி, சேலம் ஆர்.ஆர். பிரியாணி தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், மக்கள் உரிமை இயக்கம் பாலசுப்ரமணியன், ஜல்லிக்கட்டு ஜலீல், ஐயா எம்.டி.இராமலிங்கம், A.லட்சுமணன், ஈ.வே.ரா, இன்சூரன்ஸ் B. கௌரி, திரை தீபம் சத்யா, மற்றும் சின்னத்திரை கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தின உரிமை மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரையும் வரவேற்றனர்.
செய்தக்க வல்ல செய்யக் கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்.. - இது நம் திருக்குறள்! இதுதான் இன்றைய அரைவேக்காட்டு சாப்பாடு. அதாவது நம் நாட்டு அரசியல்?!...
' ராமம் ராகவம் ' பட டீஸர் வெளியீட்டு விழாவில், டைரக்டர் பாலா, நடிகர்கள் சமுத்நிரகனி, சூரி, தம்பி ராமையா, பாபி சிம்ஹா, டைரக்டர்கள் பாண்டிராஜ், தீபக்,...
ஒரு நொடி : திரை விமர்சனம் தமிழ் சினிமாக்கள் சமீபகாலமாக நல்ல கதை அம்சத்துடன் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல். அப்படி ஆறுதல்படும் விதமாக வந்திருக்கும் படம் தான்...
கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் 'ஆர் கே...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.