வேலூர் பழைய பஸ் நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிக்க ‘செல்பி பாயிண்ட்’ விழிப்புணர்வு !!
வேலூர் மாநகராட்சி சார்பில் பழைய பஸ் நிலையத்தில் 100 சதவீத வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு செல்பி பாயிண்டை துணை ஆணையா சசிகலா துவக்கி வைத்தார். பின்பு மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் செல்பி எடுத்து கொண்டார். பிறகு மாணவ- மாணவிகள் செல்பி எடுத்துக் கொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...