தமிழகம்

தோல்வி பயத்தில் பாஜக ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி : மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

40views
தமிழகத்தில் உள்ள பாஜக வேட்பாளர்கள் பாதுகாப்பு படையுடன் பணக்கடத்த்லில் ஈடுபட்டு வருகிறது மிகவும் கேவலமான அரசியல் செய்து வரும் பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அவர்களை கைது செய்துவிசாரனை மேற்கொண்டால் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவரும்.
யோக்கிய சிகாமணி போல் பேசிவரும் அண்ணாமலை கருப்பு பணத்தை கொண்டு செல்ல முடியாமல் பத்திரிக்கையாளர்களோடு சண்டை செய்து வருகிறார் என்பதை நாம் தினமும் கண்கூடாக பத்திரிக்கை மற்றும் ஊடக வாயிலாக பார்த்து வருகிறோம்.
இதற்கு தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு துணை நின்று இந்த பணக்கடத்தலில் ஈடுபடுவதஇக எங்களுக்கு சந்தேகம் எழுகிறது.
ஆகவே நயினார் நாகேந்திரன் மற்றும் அண்ணாமலை அவருக்கு சொந்தமானவர்களை கைது விசாரித்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.
தமிழக பாஜகவில் 90 சதவீத வேஇபாளர்கள் கிரிமினல் வழக்குகளில் சம்மந்தபட்டவர்களாக இருக்கிறார்கள் என அணைவரும் சொல்கிறார்கள் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
எப்படியும் தேர்தலில் வெற்றி அடையமுடியாது என்பதற்காக தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பாஜக திட்டமிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!