நேர்காணல்

நேர்காணல்

உரக்க கேட்கட்டும் சாமானியனின் குரல்

தலைநகரான சென்னையில் தலைவிரி கோலத்தில் காட்சியளிக்கும் போக்குவரத்து. அதனையே தனது வாழ்வாதாரமாக ஏற்றுக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக தன் தேவையினையும் தனது குடும்பத்தின் பொருளாதார நிலையினையும் தாங்கியபடி தினமும் சவாரி ( வேலைக்கு ) செல்லும் இந்த தின தொழிலாளி ( AUTO DRIVER )   திரு.மு.நாகராஜன்அவர்களுடனான பயணமே இப்பத்தி. தற்போதைய ANDROID உலகில் எங்கு செல்லவேண்டும் என்றாலும் GOOGLE MAPயின் உதவியுடன் சென்றுவிடுகிறோம், ஏன் பல நேரங்களில் அதுவே...
நேர்காணல்

திட்டமிடுகிறேன் உச்சம் தொடுகிறேன் -Dr. A.S. இளவரசன் , ஆடிட்டர் –துபாய்

சாதனையாளர்கள் பிறக்கிறார்கள். இந்த சமூகத்தை வெற்றியாளர்களாக அவர்கள் உருவாக்குகிறார்கள். எளிமையாக ஆரம்பிக்கும் எந்த ஒரு செயலும் நேர்மையும், தரமும் , நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயமாக அந்த செயல் வெற்றி பெறும். இப்படி வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி இன்று சாதனையின் உச்சத்தை அடைந்திருக்கிறார் பிரபல தொழிலதிபர் டாக்டர்.A S இளவரசன் அவர்கள். துபாய், ஷார்ஜா, அபுதாபி, பஹரைன், ஓமன், கத்தார், சிங்கப்பூர், லண்டன், இந்தியா -இப்படி எல்லா நாடுகளிலும் வியாபித்திருக்கிறது...
நேர்காணல்

நிலவை ஒளிர வைத்த சூரியன்கள்!

நம் ஒவ்வொருவரின் வாழ்விலும்   சில மனிதர்கள்   நமக்கு இன்ஸ்பிரேசனாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையின் சாதனைகள் இந்த சமூகத்தின்மீது நமக்கு நம்பிக்கை நாற்றுக்களை ஊன்ற வைக்கிறது.   அவர்கள் வாழ்வின் அனுபவங்கள் நமக்கு  உத்வேகம் தந்து நம்மை தட்டி எழுப்புகிறது. அவர்கள் வாழ்வின் வெற்றிகள்,  நமக்கு பிரமிப்பைத் தருகிறது. அவர்களின் கருத்துக்கள் நம் மனதினை செப்பமிட்டு, சீர்ப்படுத்துகிறது. கீழக்கரை என்ற சிறுகிராமத்தில் பிறந்து, உயர்கல்வி கற்று இன்று துபாயில் வசிக்கும் தமிழர்களுக்கு பரிச்சயமான ...
நேர்காணல்

பொக்கிஷம் : மண்ணச்ச நல்லூர் பாலச்சந்தர்

“தனி ஒருவனுக்கு உணவில்லை  என்றால் ஐகத்தினை அழித்திடுவோம் “என்றான் பாரதி, “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் “என்கிறது மணிமேகலை.  பாரதி இருந்தால் நம் சகோதரன்  பொன்னமராவதி பாலசந்தர் அவர்களை கண்டு மகிழ்ந்திருப்பார். கொரோனாவிற்கு பயந்து வீட்டிற்குள் அனைவரும் ஒடுங்கி இருக்க இவரோ பிறர் பசி போக்க அன்போடு உணவை அவர்கள் இருக்கும் இடம் கொண்டு சேர்க்கிறார். இவர் ஒரு பன்முக தன்மை கொண்டவர். மிகச் சிறந்த கவிஞர். எழுத்தாளர். கதாசிரியர். நாடக...
நேர்காணல்

“உன்னால் முடியும் தோழா” திரு.K.அன்வர் அலி – சிறப்பு பேட்டி ,,

அமீரக திமுக அமைப்பின் அமைப்பாளரும், திருச்சி மாவாட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளராகவும்,  அமீரகத்தின் நகரமான துபாயில் தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் தொழிலதிபராகவும், சமூக செயல்பாட்டாள ராகவும் இருந்து வரும்  திரு.K.அன்வர் அலி  அவர்களுடன் சிறப்பு நேர்காணல். வணக்கம் சார் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி , வணக்கம் இறைவனின் சந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் என்றென்றும் நிலவட்டும் நிருபர்  : அமீரகத்தில் இருக்கும் தமிழர்களில் மிக...
நேர்காணல்

காற்றலையில் தவழும் குரல் : மலேசியா, மின்னல் பண்பலையின் அறிவிப்பாளர் பிரேமா கிருஷ்ணன்.

கிருஷ்ணன் & லட்சுமி தம்பதிகளின் கடைக்குட்டி செல்ல மகளான பிரேமா கிருஷ்ணனுக்கு உடன் பிறந்த அண்ணன்கள் மூவர். கூட்டுக்குடும்பமாக ஜொகூர், சா ஆ என்கிற இடத்தில் பிறந்து வளர்ந்து, தற்பொழுது திருமணத்திற்கு பிறகு, மலேசியா,ஷா ஆலாமில் வசிக்கிறார். இவருடைய அம்மா லட்சுமி திருவண்ணாமலை, வந்தவாசியை சேர்ந்தவர் என்பதும் குறிபிடத்தக்கது. அம்மாவின் தாய்நாடு இந்தியா என்பதால், தமிழகம் மீது அளவற்ற பாசமும், அங்குள்ள உறவுகளின் அன்பும் இன்றும் தொடர்கிறது என்கிறார் பிரேமா....
இலக்கியம்நேர்காணல்

pika_bhoo எனும் நந்தினி

மனிதர்களுடைய  மகிழ்ச்சி எப்பொழுதும் எதிர்பார்ப்பில்லாத எக்ஸைட்மெண்டுகளில் அடங்கியுள்ளது.  அந்த எக்சைட்மெண்டுகளைப்  பூர்த்தி செய்வதாக கிப்டுகள் அமைகின்றன.  அந்த கிப்டுகளுக்கு எப்பொழுதுமே விலை இருக்கும்.  ஆனால், அந்த கிப்ட் வாங்கப்பட்டு நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் பகிரப்படும் போது விலைமதிப்பில்லாததாக மாறும்.  அந்த மாதிரியான விலைமதிப்பில்லாத பல கிப்டுகளையும், நிமிடங்களையும் உருவாக்கிய மற்றும் உருவாக்கிக்கொண்டிருக்கும் கலை ஆசிரியர் தான் நந்தினி. இவர் தற்போது பி.எஸ்சி பிஷிசியன் அசிஸ்டண்ட் படித்து முடித்து விட்டு...
நேர்காணல்

இங்கிலாந்தில் கோவிட் பணியாளர்களுக்கு உதவும் காயல்பட்டினத்தின் ‘முதல் பெண் ஓவியர்’

தமிழகத்தின் கடலோர கிராமத்தில் பிறந்து ..கலை இலக்கியத்தின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளுக்கு நிதி உதவி செய்து வரும், இங்கிலாந்தில் வாழும்   ஓவியரும் கவிஞருமான மீரா அகமத் அவர்களை மண்ணின் மணத்தை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு கோடை மழை ஓய்ந்த மாலையில் அழைத்தேன்.   பேசப் பேச அவரிடமிந்து வரும் கருத்துக்கள் உதிர்ந்து விழும் வேப்பம் பூவின் வாசம் போலவே அவரின் கருத்துக்கள் மணம் வீசிக்கொண்டிருக்கிறது இன்னும்.  அந்த ஈர மழையின்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!