வேலூரில் பெண்ணிடம் நிலப்பிரச்னையை தீர்த்துவைப்பதாக கூறி ரூ.8 லட்சம் பணத்தை அபேஸ் செய்த தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சந்தோஷ்குமார் கைது
வேலூர் மாவட்டம் வேலூரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்றுதரும்படி வேலூர் மாவட்ட தமிழ் மாநில பகுஜன்சமாஜ்...









