archiveசெய்திகள்

சினிமா

‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக  கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்வர்த்தியார் நடித்திருக்கும் திரைப்படம் 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்'. நம் மக்களின் வாழ்வியலை...
தமிழகம்

அமீரின் அலுவலகத்திற்கு (சி.ஏ) பட்டய கணக்காளர் வருகை

அமீரின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமீர் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அமீர் திரைத்துறையிலும் மற்ற தொழில்களிலும் ஈடுபட்டு வந்தது குறித்தும், அவை எல்லாம் எப்போது மேற்கொள்ளப்பட்டது அதற்கான முதலீடுகள் பணம் வரவு செலவு போன்ற பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர் . இந்த விவரங்களை ஆய்வு செய்ய பட்டயகணக்காளர் வரவழைக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீரின்...
தமிழகம்

தோல்வி பயத்தில் பாஜக ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி : மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள பாஜக வேட்பாளர்கள் பாதுகாப்பு படையுடன் பணக்கடத்த்லில் ஈடுபட்டு வருகிறது மிகவும் கேவலமான அரசியல் செய்து வரும் பாஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் அவர்களை கைது செய்துவிசாரனை மேற்கொண்டால் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவரும். யோக்கிய சிகாமணி போல் பேசிவரும் அண்ணாமலை கருப்பு பணத்தை கொண்டு செல்ல முடியாமல் பத்திரிக்கையாளர்களோடு சண்டை செய்து வருகிறார் என்பதை நாம் தினமும் கண்கூடாக பத்திரிக்கை மற்றும் ஊடக...
தமிழகம்

47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலம் மாயம்: மக்கள் உரிமை இயக்கத் தலைவர் சிவனடியார் கோபால் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கோயிலுக்கு சொந்தமான 47 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் காணாமல் போயுள்ளது. இதனை தமிழக அரசு மீட்க வேண்டும்,' அரசின் கையில் தமிழக கோயில்கள் இருப்பதால், அவை அழிந்து வருகின்றன. உண்டியல், இதர வருவாய் உள்ள கோயில்களை மட்டுமே அரசு பராமரிக்கிறது. இன்றுவரை 10 ஆயிரம் கோயில்கள் இடிபாடுடன் கிடக்கின்றன. இந்த அரசு ஹிந்து கோயில்களை மட்டுமே கண்டுகொள்வதில்லை.அதே நேரம் பிற மதக்கோயில்கள் அழிய அனுமதிப்பார்களா? சிவகங்கை கவுரி...
தமிழகம்

காட்பாடி தொகுதியில் அரக்கோணம் அதிமுக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு !!

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணி சார்பில் விஜயன் போட்டியிடுகின்றார். வேலூர் மாநகர அதிமுக சார்பில் செயலாளர் எஸ்ஆர் கே . அப்பு தலைமையில் காட்பாடி சட்டமன்ற தொகுதியான பிரம்மபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.  அண்ணா தொழிற்சங்கம் பெல் தமிழரசன், காட்பாடி ஒன்றிய செயலாளர் சுபாஷ், வண்டறந்தாங்கல் பஞ்சாயத்து தலைவர் ராகேஷ், முன்னாள் பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் புகழ் வேந்தன், அமைப்பு...
தமிழகம்

வேலூருக்கு வரும் 10 – ம் தேதி பாரதப் பிரதமர் மோடி வருகை !!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ. சி.சண்முகம், பிஜேபி வேட்பாளராக போட்டியிடுகிறார்.  வேட்பாளரை ஆதரித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 10-ம் தேதி புதன்கிழமை வேலூர் வருகின்றார். வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.  அதற்கான பந்தல் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.  பிஜேபி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், பூஜை செய்து துவக்கி வைத்தார். ...
தமிழகம்

வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்த தேர்தல் அலுவலர்.

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையமான தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலெட்சுமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
விளையாட்டு

சென்னையில் நடந்த IPL CSK கிரிக்கெட் போட்டியின் போது இசைத்த கினி கினி பாடல்

சென்னையில் நடந்த IPL CSK கிரிக்கெட் போட்டியின் போது இசைத்த கினி கினி பாடலை கேட்ட Cricketer Bravo படத்தை பற்றி விசாரித்து தனது நிகழ்ச்சிக்கு டபுள் டக்கர் படக்குழுவினரை அழைத்து கினி கினி பாடலை தான் இசைத்ததோடு ஹீரோ தீரஜ்ஜை மேடைக்கு அழைத்து குத்தாடம் போட்டு படக்குழுவை வாழ்த்தினார். https://youtu.be/TqNtHSFL72g?si=lXCmk5nftKNJ326N...
தமிழகம்

வேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தேர்தல் பிரச்சாரம் துவக்கம் !!

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், வேலூர் சட்டமன்ற தொகுதியான பெருமுகை பிள்ளையார்குப்பம் ஓலைக்கண் விநாயகர் கோயிலில், விநாயகரை கும்பிட்டு தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார்.  பின்பு பெருமுகை, அலமேலு ரங்கபுரம், ரங்காபுரம், வள்ளலார், சத்துவாச்சாரி காகிதப் பட்டறை லாங்கு பஜார், வேலப்பாடி பகுதியில் வேனில் நின்றப்படி தாமரை சின்னத்தில் வாக்களிக்க, வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.  இதில் கூட்டணி கட்சியான அமமுக வேலூர் மண்டல பொறுப்பாளர் என்....
தமிழகம்

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் துரைதயாநிதியை நலம் விசாரித்த முதல்வர் !!

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தீவிர சிகிச்சையில் உள்ளார்.  துரைதயாநிதியை வேலூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். உடன் மு.க.அழகிரி மற்றும் குடும்பத்தார் இருந்தனர். செய்தியாளர்:வேலூர்கே.எம்.வாரியார்...
1 2 3 4 362
Page 2 of 362

Right Click & View Source is disabled.

error: Content is protected !!