archiveசெய்திகள்

தமிழகம்

வேலூரில் மயான கொள்ளை திருவிழா முன்னிட்டு பல்வேறு பகுதியிலிருந்து வண்ண விளக்குகளால் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் ஊர்வலம்

வேலூர் மாநகர பகுதியான மக்கான், சலவன்பேட்டை, தோட்டப்பாளையம், வேலப்பாடி, விருதம்பட்டு, கழிஞ்சூர் மற்றும் உள்ள சுற்றுப்பகுதியில் மயான கொள்ளை திருவிழா...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமாரின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்று அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் நேரில் வாழ்த்து

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலராக பணிபுரிந்து வருபவர் கே.சிவக்குமார், இவரின் மகன் டாக்டர் சோனு பாபுவுக்கு, இஞ்சினியர்...
தமிழகம்

காட்பாடி ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஏரளமான பக்தர்கள் கண்டு ஆனந்த வழிப்பாடு

வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஸ்ரீபெருஞ் தேவி சமேத ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயிலில் புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது....
தமிழகம்

கேன்சர் நோயாளிகள் பயன்படும் வகையில் ibreast எனும் மார்பக புற்றுநோய் கண்டுபிடிப்பு இயந்திரத்தை இலவசமாக வழங்கிய நடிகர் ஹாரிஸ் கல்யாண்

கல்பவிருட்சம் டிரஸ்ட் மற்றும் பிரிவாரம் கேன்சர் ஹாஸ்பிடலுக்கு மார்பக புற்றுநோயை முன் கூட்டியை கண்டறியக்கூடிய கருவியை இலவசமாக வழங்கினர் நடிகர்...
தமிழகம்

நாகம்பட்டி கல்லூரியில் நடைப்பெற்ற வ.உ.சி. யின் படைப்பும் பதிப்பும் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீடு

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மற்றும் கல்லூரியின் தமிழ்த்துறை இணைந்து, வ.உ.சி.யின் 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வ.உ.சி.யின் படைப்பும்...
தமிழகம்

தமிழ் ஹைக்கூ: ஐந்தாவது உலக மாநாடு : வரும் மே 17 அன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது

புதுக்கோட்டை. பிப்.07. புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், ‘இனிய நந்தவனம்’ இதழ், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்தும் 'தமிழ்...
தமிழகம்

ஈஷா யோக மையம் நடத்தும் ‘மஹாசிவராத்திரி’ ஈசனுடன் ஒருநாள்

'மஹாசிவராத்திரி' முன்னிட்டு ஈஷா யோக மையம் நடத்தும் ஈசனுடன் ஒருநாள் மாபெரும் ஆன்மிக நிகழ்ச்சி பிப்ரவரி 15 ஆம் தேதி...
தமிழகம்

45 சவரன் தங்க நகைகளை காவல் துறையிடம் ஒப்படைத்த பத்மாவிற்கு புதிய காலணிகள் அணிவித்து காலில் விழுந்து ஆசி வாங்கி மாணவிகள் முன்னிலையில் புடவை வழங்கிய பார்த்திபன்

பெருநகர சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பத்மா, சமீபத்தில் தான் கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை...
தமிழகம்

ஆசிட் வீச்சு குற்றவாளிகளின் சொத்துக்களை ஏலம் விட சுப்ரீம் கோர்ட் பரிந்துரை!!

முனைவர் என் .பத்ரி பெண்களின் மீது ஆசிட் வீசும் குற்றவாளிகளின் சொத்துக்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை அவர்களால்...
இலக்கியம்

புனே தமிழ் சங்கத்தில் இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமி எழுதி வேரல் புக்ஸ் பதிப்பகம் பதிப்பித்த 'தயை'...
1 19 20 21 22 23 536
Page 21 of 536

Right Click & View Source is disabled.

error: Content is protected !!