archiveகவிதை

கவிதை

எந்திரங்களின் தீர்ப்பு

அத்தாவுல்லா நாகர்கோவில் மக்கள் தீர்ப்பு என்பது மகேசன் தீர்ப்பு என்பதுபோல் உண்மைதான்... அது மாதம் மும்மாரி பொழிந்த மகத்தானக் காலங்கள்......
கவிதை

ஒற்றை விரல் புரட்சி

அத்தாவுல்லா நாகர்கோவில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஒற்றை விரல் புரட்சியின் ஒப்பற்ற நாடு... இப்போதெல்லாம் மைகள் கலைந்து விடுகிறதோ...
கவிதை

திராவிடத்தீ பரவட்டும்

அத்தாவுல்லா நாகர்கோவில் அணுகுண்டு வெடிகள் இல்லை... ஆடம்பர ஆர்ப்பாட்ட வெற்றுக் கூச்சல்கள் இல்லை... ஒரு வத்திக்குச்சிதான் சதி சூதுகளின் மொத்தக்...
கவிதை

தொட முடியாத ஈரானின் நாகரிகங்கள்…

அத்தாவுல்லா நாகர்கோவில் சிந்து சமவெளி நாகரிகங்களுக்கும் முந்து வெளி நாகரிகங்கள் இந்தப் பாரசீகங்கள்... அமெரிக்கா பார்த்தறியாத பழைய சிங்கங்கள்... வேதத்தடங்களின்...
கவிதை

உடலினைப் பேணிடு

அம்மாவின் சமையல் ருசியைக் கூட்ட ஆசையாய்த் தின்றேன் வயிறு முட்ட இரைப்பையின் இரைச்சல் கடமுடா ஆட்ட ஈசனை அழைத்தேன் வலியினை...
கவிதை

ஈரானுக்குச் சாவில்லை…

அத்தாவுல்லா நாகர்கோவில் வாய்ச்சவடால் வல்லரக்கர்கள் வாய்களால் மென்று துப்புவதெல்லாம் ஏவுகணைகள்... ஏழையரைக் கொல்லும் சாவுகணைகள்... கொலை வெறித் தாக்குதல் பேச்சுக்களால்...
கவிதை

காலத்தோடு ஒருங்கிணைந்த பயணம்

கற்றதனால் வந்துதித்த பயனாய் விளையும் காலத்தோடு ஒருங்கிணைந்த பயணம் கைகூடும் கோட்டினை நீட்டிடவே கோலமகள் வந்துதித்தாள் கூடிடும் குவலையம் தன்னில்...
கவிதை

போரிணையமும் நீரிணையமும்

அத்தாவுல்லா நாகர்கோவில் நீர்வாய்களைக் கொண்டும் போர் வாய்களை மூட முடியும் என்பது அதிசயம்தான்... திறந்திருந்ததை அடைக்கிறார்கள் இவர்கள் சீறிச் சினந்ததை...
1 2 3 21
Page 1 of 21

Right Click & View Source is disabled.

error: Content is protected !!