archiveகவிதை

கவிதை

உதிராத மலர்கள்

புத்தம் புது பூமியில் புதிதாய் பூத்த பூக்கள் பெண்கள்! நித்தம் கவிதையில் சொன்னார்கள்! அவர்களே நாட்டின் கண்கள் என்றார்கள்! இருட்டினில்...
கவிதை

ஞானத்தின் வாசல்கள்…

அத்தாவுல்லா நாகர்கோவில் ஞானத்தின் வாசல்கள் நாகரீகமானவை... இன்னா செய்தார்க்கும் இனிய செய்யும்... பொல்லா மனத்தார்க்கும் பூக்களை வழங்கும்... சாணி எறிந்தவர்க்கும்...
கவிதை

அவளின் தடங்கள்

நட்சத்திர இரவு வட்ட நிலவு கொட்டும் பனி எட்டாத தூரத்தில் என்னவள் வீடு ஏக்கமது உறக்கத்தைப் பறித்துக் கொள்ள இமைகளை...
கவிதை

கவிதையும் நானும்…

உரமானது உதிர்ந்த சருகு... மரமானது எழுந்த விதை... மலர்கள் மடிந்தாலும் மலர்ந்தே சிரிக்கும்! மேடு பள்ளம் கொண்டதே வாழ்க்கை சிரித்துக்...
கவிதை

அறிவுத்தீ பரவட்டும்

அத்தாவுல்லா நாகர்கோவில் புத்தகம் என்பது அறிவின் வாசல்... புதிய புதிய சாளரங்கள் திறக்கும் அறிவின் ஒளித்துளி... காலைப் பறவைகளின் சங்கீத...
கவிதை

நிழலின் நிஜம்

முழு நாளை முழுதாய் அனுபவிக்க முதல் துவக்கமாய் காலைப் பொழுது 5 மணி அலாரம் அலறிக் கொண்டிருக்க ஆழ்மனம் ஆழ்ந்த...
கவிதை

வல்லரக்கர் உலகம்…

அரக்கர்களை அழித்துவிட்டதாகச் சொல்கிறார்கள் அறியாதவர்கள்... வல்லரக்கர்களையும் தாண்டி விடும் வாமன அவதார விஸ்வரூப வடிவங்களில் மறுபடியும் முளைத்திருக்கின்றன வல்லரசுகள்... பத்துத்...
கவிதை

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அத்தாவுல்லா நாகர்கோவில் இன்பமும் நன்மைகளும் எங்கெங்கும் நிறையட்டும்... துன்பங்கள் தொல்லைகள் தூரப்போய் ஒழியட்டும்... கனிவுகள் கருணைகளால் குவலயம் செழிக்கட்டும்... கவலைகள்...
கவிதை

தீபங்களுக்கு பதில் கோபங்களா…?

அத்தாவுல்லா நாகர்கோவில் உலகெங்கும் அன்பு பொழியும் ஆலயங்கள்... வம்பு கொண்டு ஆலயங்களையே பொழித்தீர்களே வம்பர்களே... வருத்தப்பட்டுப் பாரம் சுமந்தவர் மேலும்...
கவிதை

மாறுபட்ட வாழ்க்கை…..

விலகிதான் பயணம் ... விடுக்கப்பட்ட வார்த்தைகள்..... தொடுக்கப்பட்ட தோல்விகள்.... உறவுகள் நிழல்..... உயிர் என்று நினைத்து ஏமாந்தேன்...... அவர்கள் அணிந்த...
1 2 3 4 5 21
Page 3 of 21

Right Click & View Source is disabled.

error: Content is protected !!