தமிழகம்

தமிழகம்

பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு கோவில் காளைகள் திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மஞ்சமலை சுவாமி கோவில் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஜல்லிக்கட்டு காளை, மற்றும் அதே ஊரில் உள்ள சிவனாண்டி என்பவரின் காளை, கோடாங்கிபட்டி கிராமத்தில் சரவணன் என்பவரின் ஜல்லிக்கட்டு காளை உட்பட 3 காளைகள் வெவ்வேறு இடங்களில் ஒரே நாள் இரவில் காணாமல் போனது. தைப்பொங்கல் என்றாலே நாம் அனைவருக்கும் நினைவில் வருவது உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி தான். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை இப்பொழுதிலிருந்தே களத்தில் இறங்கி வீறு கொண்டு விளையாட தயார்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது வீட்டில் ஒரு பிள்ளையாக வளர்த்து தெய்வமாக வணங்கி பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற...
தமிழகம்

மதுரை விமான நிலையத்திற்குள் (ஏர் கன்) எனப்படும் பொம்மை துப்பாக்கி கொண்டு வந்த வாலிபரிடம் போலீஸார் விசாரணை

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக இன்று காலை 9 மணி அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் நிர்மல் பிரபு (வயது...
தமிழகம்

சின்னமனூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு நூலகப்போட்டி

சின்னமனூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி,உயர் நிலை பள்ளி, மேல் நிலை பள்ளிகளில் பயிலும் ஆறு முதல்...
தமிழகம்

நான் – இணைய வானொலி

சென்னையில் இருந்து ஒலிப்பரப்பாகும் உலக தமிழர்களின் இதயமான NAAN FM வானொலியை நீங்கள் கேட்க விரும்பினால் https://play.google.com/store/apps/details?id=com.naan.fm இந்த இணைப்பை பதிவிறக்கம் செய்து 24 மணிநேரமும் கேளுங்கள்.  நண்பர்களுக்கும்...
தமிழகம்

தேனிமாவட்டம் உத்தமபாளையம், எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தமபாளையம் பை பாஸில் எஸ்டிபிஐ கட்சியினர் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட நாளான இன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து...
தமிழகம்

தேனி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெரியகுளத்தில் டிசம்பர் 6 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபர் மசூதி விசயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து தேனி மாவட்டம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெரியகுளம் கே.எஸ்.கே கேண்டின் எதிரில் காலை 11 மணிக்கு...
தமிழகம்

வேலூர் ஆட்சியர் வளாகத்தில் அம்பேத்கார் படத்திற்கு மரியாதை செய்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர் ஆட்சியார் வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். உடன் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்,...
தமிழகம்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் – நவாஸ்கனி எம்பி மனு

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் கே சிங்கிடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி வலியுறுத்தினார்....
தமிழகம்

டிசம்பர் 6 – 1992 பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினம் !

ஜனநாயக சக்திகள் பங்கேற்ற பாசிச எதிர்ப்பு தின மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் ! எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மேலூர் தொகுதி சார்பில் வடக்கு மாவட்ட செயற்குழு...
தமிழகம்

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று கெங்கவல்லியில் நினைவஞ்சலி

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு இன்று கெங்கவல்லியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது....
1 397 398 399 400 401 557
Page 399 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!