தமிழகம்

தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளுக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், குளிர் காலத்தை அறிவிக்கும் வகையில், கார்த்திகை மாத கவுசிக ஏகாதசியை முன்னிட்டு பட்டு வஸ்திரம் சாற்றும் நிகழ்ச்சி...
தமிழகம்

மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் மார்க்கெட்டில் 7-ம் தேதி கடை அடைப்பு – வியாபாரிகள் சங்கம் முடிவு

மதுரை மாட்டுத்தாவணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் அநீதி- சட்டமீறலை கண்டித்து நாளை மறுநாள்...
தமிழகம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 6 ஆம் ஆண்டு நினைவேந்தல் அதிமுகவினர் அஞ்சலி

தமிழக முதல்வர் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ராமநாதபுரம் பாரதி நகரில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் ஆர்.தர்மர் எம்பி தலைமையில் ஜெயலலிதாவின்...
தமிழகம்

திருஅண்ணாமலையார்கோயிலில் விடியற்காலை பரணி தீபம் ஏற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் திருஅண்ணாமலையார் திருக்கோயிலில் இன்றுமாலை 6 மணிக்குகார்த்தீகை தீபம் அங்குள்ள மலை உச்சியில் ஏற்றப்படும். அதற்கு முன்னோடியாக கீழ் உள்ள அருணாலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம்...
தமிழகம்

இராஜபாளையத்தில் தீப திருநாளாம் திருகார்த்திகையை முன்னிட்டு உடலில் தீபங்கள் ஏற்றி யோகா செய்த மாணவர்கள்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பதஞ்சலி யோகா மையாம் சார்பில் திருக்கார்த்திகையை முன்னிட்டு உலக அமைதியை வேண்டி மாணவர்கள் உடலில் தீபங்களை ஏற்றி யோகாசனம் செய்தனர். இராஜபாளையம் பதஞ்சலி...
தமிழகம்

ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் அருகே டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியரிடம் மனு

இராமேஸ்வரம் தாலுகா தங்கச்சிமடம் ஊராட்சி கிராமங்களான தண்ணீர் ஊற்று,பேக்கரும்பு, சந்தியா நகர், அரியாங்குண்டு, நொச்சிவாடி,ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய மிகவும் பிரதான சாலையான பேக்கரும்பு...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம் நாளை கார்த்திகை மகா தீபம்

திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....
தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமிக்கு 99 சதவிகித அதிமுக தொண்டர்கள் ஆதரவாக உள்ளனர். சாத்தூரில், முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன் பேட்டி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை பகுதியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாள் தினம் அனுசரிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தலைமையில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது....
தமிழகம்

‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

உலக மண் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் மண் வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (டிசம்பர்...
தமிழகம்

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் சோமவார பிரதோஷ வழிபாடு

வேலூர் கோட்டையில் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார (திங்கள்) பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு மாலையில் பால்,தயிர், சந்தனம், தேன், பன்னீர் ஆகிவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்பு...
1 398 399 400 401 402 557
Page 400 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!