தமிழகம்

தமிழகம்

காரியாபட்டி அருகே, போலீஸ்காரரின் இருசக்கர வாகனம் திருட்டு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள தீயனூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (35). இவர் விருதுநகர் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது...
தமிழகம்

சிவகாசி அருகே, பூக்குழி திருவிழா : ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளப்பட்டி, முத்துராமலிங்கபுரம் காலனி பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசக்தி முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்கினி குண்டத்தில் பூக்குழி திருவிழா நடைபெற்றது. பூக்குழி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி குண்டத்தில் பயபக்தியுடன் இறங்கி, பூக்குழி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி திருவிழாவை முன்னிட்டு சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூக்குழி நிகழ்ச்சி நிறைவு பெற்றவுடன், ஸ்ரீசக்தி முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது....
தமிழகம்

சிவகாசியில், குஜராத் தேர்தல் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த பாஜக கட்சியினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பாஜக கட்சியினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத் சட்டமன்ற தேர்தலில், பாஜக கட்சி தொடர்ந்து 7வது முறையாக வென்று...
தமிழகம்

முன்னாள் அமைச்சரின் இல்ல திருமண விழா சோழவந்தான்முன்னாள் எம் எல் ஏ கருப்பையா. நிதி வழங்கிஅழைப்பிதழை பெற்றுக் கொண்டார்

அதிமுக அம்மா பேரவையின் சார்பில், பிப்ரவரி 23ஆம் தேதி, டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோயிலில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி...
தமிழகம்

ராமநாதபுரத்தில் மின்சார வாரிய ஓய்வு அதிகாரி கொலை வழக்கு: 8 பேருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்ற ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கொலை வழக்கில் முதியவர் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை, 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராமநாதபுரம் அருகே மாடக்கொட்டான் அருகே ஓய்வு பெற்ற மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் தமிழரசன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மதியம் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் , முன் விரோதம் காரணமாக தாக்கி படுகொலை செய்தது. இந்த வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி விஜயா, இக்கொலையில் தொடர்புடைய தில்லை...
தமிழகம்

வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை

மாண்டாஸ் புயலால் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நாளை 9-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவள்ளூவர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,...
தமிழகம்

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக திருமால்பாபு பொறுப்பேற்பு

தமிழகம் முழுவதும் 5 அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் முதல்வராக இருந்த திருமால்பாபு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.  இந்த நிலையில் கல்லூரி முதல்வராக பொறுப்பேற்ற அவர் வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியனை சந்தித்து வாழ்த்து பெற்றார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

வேலூர் அடுத்த இரத்தினகிரி முருகன் கோயில் வளாகத்தில் வள்ளலார் 200 -வது ஆண்டு முன்னிட்டு தொடர் அன்னதானம்

வேலூர் அருகே வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள ரத்தினகிரி முருகன் கோயில் வளாகத்தில் இந்து அறநிலைத்துறை சார்பில் வள்ளலார் பெருமானின் 200 -வது ஆண்டை (2022-2023) சிறப்பிக்கும்...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தின் முக்கிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி..

தென்காசி மாவட்டத்தின் முக்கிய கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும், வாக்களித்த மக்களுக்கு உண்மையாகவும், உணர்வு பூர்வமாகவும் உள்ளோம் என்றும் தென்காசி மாவட்ட அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்...
தமிழகம்

பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு நாளை முதல்வர் வருவதை ஒட்டி மதுரை வந்த தொல் திருமாவளவன் மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பு

பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்காக நாளை முதல்வர் வருகை தந்து , திறந்து வைக்க உள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது குறித்த கேள்விக்கு, சென்னையில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் பேரில் சூட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் தான் உள்ளது . ஆகையால் பேரை பற்றி எந்தவித பிரச்சினையும் இல்லை. மேலும் மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து தான் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் ஆகையால் எத்தகைய பெயர் சூட்டினாலும்ஒன்றும் சொல்வதற்கு இல்லை.  குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு இணையாக ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சி ஓட்டுகளை பெற்றாலும் அது பிரிந்து பாஜகவிற்கு வெற்றியை வழிவகுக்கும். ஆகையால் இன்னும் வருங்காலங்களில் பாஜக மதவாத சக்திக்கு எதிராக ஆம் ஆத்மி ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி கொள்ள...
1 398 399 400 401 402 563
Page 400 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!