தமிழகம்

தமிழகம்

கீழக்கரை முஸ்லிம் பஜாரில் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன தெருமுனை பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் பாபர் மசூதி படிப்பை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநிலச் செயலாளர் ரஸ்தா செல்வம் தலைமையில் மாவட்ட கிளை நிர்வாகிகள்...
தமிழகம்

கீழக்கரை தட்டான் தோப்பு அருள்மிகு ஸ்ரீ வழிகாட்டி பாலமுருகன் ஆலய கார்த்திகை மாத மகா தீபம் ஏற்றப்பட்டது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான்தோப்பு பகுதியில் உள்ள ஸ்ரீ வழிகாட்டி பாலமுருகன் ஆலயத்தில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத மகா கார்த்திகை தீப விழா நடைபெறுவதையொட்டி பொது மக்களுக்கு மருத்துவ முதலுதவி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாத மகா கார்த்திகை தீப விழா நடைபெறுவதையொட்டி மதுரை மண்டல சுகாதாரத்துறை இணை இயக்குனர் அர்ஜுன்...
தமிழகம்

திருமங்கலத்தில் தனியார் இணையதள வயர் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலை, செம்மைப்படுத்தாமல் ஆங்காங்கே பள்ளங்களாக தென்படுவதால் விபத்துக்கள் மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - உசிலம்பட்டி சாலையில் தனியார் இணையதள கேபிள் பதிக்கும் பணிக்காக , ஆங்காங்கே சாலையை பெயர்த்து எடுக்கப்பட்டு பள்ளங்களாக தோண்டப்பட்டு , பணியில்...
தமிழகம்

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐமுமுக ஆர்ப்பாட்டம்

வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட ஐமுமுக (ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்) சார்பில் ராமநாதபுரம் சந்தை திடல் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட...
தமிழகம்

வழிபாட்டுரிமை பாதுகாப்பு தமுமுக ஆர்ப்பாட்டம்

வழிபாட்டுரிமை பாதுகாக்க கோரி தமுமுக சார்பில் ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மத்திய மாவட்ட தலைவர் இப்ராஹீம் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச்செயலர் சலிமுல்லா...
தமிழகம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் அனைத்து கட்சி சார்பில் மற்றும் சமுதாய பெரியவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தென்காசி சாலை அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண், அமிலத்தை குடித்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (50). இவரது மனைவி பார்வதி (41). கடந்த சில மாதங்களாக பார்வதிக்கு கடுமையான தலைவலி இருந்து...
1 395 396 397 398 399 557
Page 397 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!