தமிழகம்

தமிழகம்

மாநகராட்சி பேருராட்சிகளில் தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்ககூடாது ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

அலங்காநல்லூரில் உள்ள சமுதாயக்கூட வளாகத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதற்கு தூய்மை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோசேகரன் தலைமை...
தமிழகம்

“95 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியா?” அரசிடம் கணக்கு இல்லை – சு. வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் நான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவது பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன். உண்மையா ஊடக செய்திகள்? புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 90...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்டம் (மதுரை மண்டலம்) கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

"நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" , "என் குப்பை எனது பொறுப்பு" என்ற புதிய திட்டத்தின்படி கட்டிட உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட இடங்களில் கட்டிட இடிமான கழிவுகளை சாலைகளிலோ தெருக்களிலோ போடக்கூடாது.  அவ்வாறு போடுவது கட்டிட இடிமான கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அரசிதழ் அரசாணை (நிலை)  எண் 250 நாள் 24.06.2017 படி ரூபாய் 5,000 அபராதம் விதிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று   அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே கட்டிட இடிமான கழிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் தங்களது சொந்த பொறுப்பில் அகற்றி நகராட்சி மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட புதிய உரக்கிடங்கு,  பள்ள மோர்க் குளம் என்ற இடத்தில் கொட்டிக் கொள்ளலாம். அல்லது ஒரு நடைக்கு உரிய நிர்வாக கட்டணம்  ரூபாய் 750  நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி நகராட்சி வாகனம்  மூலம் கட்டிட இடிமான...
தமிழகம்

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தனுஷ்கோடி, ராமநாதபுரத்தில் ஆய்வு

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பொதுக் கணக்கு குழு...
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளதால் , அதனை அகற்றக்கோரி, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், இது தொடர்பாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி – யை சந்திக்க ஏற்பாடு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் நிலையில்,...
தமிழகம்

STEM ஸ்டெம் தொடக்க விழா – வானவில் மன்றம் தொடக்க விழா

மதுரை மாவட்டம் எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் ஸ்டெம் வானவில் மன்றம் தொடக்க விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. அறிவியல் ஆசிரியை...
தமிழகம்

நிலக்கோட்டையில் அதிமுகவினர், தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்துவரி, மின்கட்டண உயர்வைக் கண்டித்து, நிலக்கோட்டை பஸ்நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நத்தம்...
தமிழகம்

குஜராத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, விலைவாசி, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பரவை பகுதியில், செல்லூர் ராஜூ...
தமிழகம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு ராக்கெட் மற்றும் ராக்கெட் கருவிகள், எரிபொருள் குறித்தும், மூன்று நாள் கண்காட்சி – மாணவ, மாணவிகள் ராக்கெட் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டதாக பெருமிதம் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் பி. கே. என் .கலை கல்லூரி வளாகத்தில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ சார்பில் ராக்கெட் மற்றும் அதனுடைய உபகரணங்கள் எரிபொருள்...
தமிழகம்

நிலம் கையகப்படுத்தியதும் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய ரயில் பாதை பணிக்கு டெண்டர் : தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். ரூ.90 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள ரயில் நிலைய மறு...
1 395 396 397 398 399 563
Page 397 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!