தமிழகம்

தமிழகம்

அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா

மதுரை கிழக்கு ஒன்றியத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற எல் கே பி நகர் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா தலைமை ஆசிரியர்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வில்லாபுரம் மீனாட்சி நகரில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

திருப்பரங்குன்றம் அருகே வில்லாபுரத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் கும்பாபிசேகம் நடைபெற்றது.  கடந்த 25 ஆண்டுகளுக்கு பின் நடை பெறும் கும்பாபிஷேகம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இக்கோயிலில் 25...
தமிழகம்

ராமநாதபுரம் ஆட்சியரிடம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மனு

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகித்து வரும் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை  வலியுறுத்தி ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செப்.29...
தமிழகம்

ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது

ராஜபாளையம் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது நகர் வடக்கு கழக செயலாளர் வக்கீல் துறை முருகேசன்...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே போக்சோ வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டதைக் கேட்டு தப்பி ஓடிய கைதி – மீண்டும் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டார்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சி.நடுப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ், இந்த இளைஞர் மீது கடந்த 2017ஆம் ஆண்டு உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பான விசாரணை கடந்த நவம்பர் 1ஆம் தேதி மதுரை போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், சுரேஷ்-க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை கேட்டதும் அன்றைய தினமே நீதிமன்ற வளாகத்திலிருந்தவாரே சிறை தண்டனை கைதி தப்பி ஓடிய சூழலில் போலிசார் தீவிரமாக தேடி வந்தனர்., இந்நிலையில் கடந்த வாரம் மதுரை மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத், உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு தலைமையில் தனிப்படை அமைத்து தப்பி சென்ற சுரேஷ்-யை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இன்று எழுமலை பகுதியில் சுற்றித் திரிந்த சுரேஷ் -யை தனிப்படை...
தமிழகம்

மதுரையில் நள்ளிரவில் சாலையில் நின்று கொண்டிருந்த பசுமாட்டை கடத்தி செல்லும் மர்மகும்பல் – போலீசார் விசாரணை

மதுரை விளங்குடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெருவில் நின்று கொண்டிருந்த பசு மாட்டை மூன்று பேர் கொண்ட கும்பல் மினி வேனில் கடத்தி செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த நிலையில் கடத்தி செல்லப்பட்ட மாட்டின் உரிமையார் மதுரை கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து பசுமாட்டை கடத்தி சென்ற மர்ம கும்பல் குறித்து போலீசார் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் பாசு மாடு மற்றும் செல்லபிராணிகளை கடத்தி செல்லும் கும்பல்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்ட வருகையை முன்னிட்டு விழா முன்னேற்பாடு தொடர்பான முக்கிய ஆய்வுக்கூட்டம்

தென்காசி மாவட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு விழா முன்னேற்பாடு தொடர்பான ஆய்வுக்கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை...
தமிழகம்

கடையநல்லூரில் இலவச மருத்துவ முகாம்; தலைசிறந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ சேவை வழங்கல்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. கடையநல்லூர் ஐ நியூஸ் டிரஸ்ட் மற்றும் நாகர்கோவில் முத்து நீயூரோ சென்டர் இணைந்து நடத்திய இம்முகாமில்...
தமிழகம்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க புதிய கட்டிடப்பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியிலுள்ள வீர வசுந்தராயர் மண்டபம் கோவில் வளாகத்திற்குள்...
1 399 400 401 402 403 557
Page 401 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!