தமிழகம்

தமிழகம்

மதுரை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சரந்தாங்கி பள்ளிக்கு வெங்கடேசன் எம்எல்ஏ மற்றும் கிராம மக்கள் பாராட்டி கேடயம் வழங்கினர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சரந்தாங்கி கிராமத்தில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில்.சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை அதிகமாக பள்ளியில் சேர்த்து கல்வி...
தமிழகம்

அண்ணா பல்கலை இன்ஜி. கல்லூரிகள் ஆடவர் கால்பந்து போட்டி கீழக்கரை கல்லூரி முதலிடம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலை பொறியியல் கல்லூரிகளுக்கிடையேயான 16வது மண்டல அளவில் ஆடவர் கால்பந்து நாக் அவுட் போட்டி நடந்தது....
தமிழகம்

மதுரையில் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் அரசு பேருந்தை முந்த நினைத்த கல்லூரி மாணவர் பலி

மதுரை முத்துராமலிங்கபுரம் பைக்காரா பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்ரம் (எ) ராம் தனது நண்பரான அக்கினி ராஜ் s/o மார்த்தாண்டம் (வயது 18) என்பவருடன் இருசக்கர...
தமிழகம்

அசந்து தூங்கும் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு பாடம் புகட்ட ஆர்ப்பட்ட களம் கண்ட அரசு பள்ளி மாணாக்கர்கள் பள்ளிக்கு இரண்டு நாள் விடுப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட முத்துதேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், மழைக்காலங்களில் மழை தண்ணீர்...
தமிழகம்

கணக்கனேந்தல் நாகம்மாள் புத்துக் கோவில் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள நாகம்மாள்புத்துக்கோவில் திருவிழா நடைபெற்றது. காலையில் ,செல்வ விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு விழா துவங்கப்பட்டது. விநாயகர்கோவிலிலிருந்து பக்தர்கள்...
தமிழகம்

மாண்டஸ் புயல் அபாயம் பாம்பனில் 2 ஆம் எண் கூண்டு ஏற்றம் 5 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்

காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கே 560 கிமீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதையடுத்து பாமபன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை 2ஆம்...
தமிழகம்

ஆன்லைன் சூதாட்டத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி பேச்சு

நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி உரை : நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்.  ஆன்லைன் சூதாட்டத்தினால் பலரும்...
தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளம் வடகரை கிளையில் நடத்தப்பட்ட நிர்வாகிகள் தேர்வில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு

SDPI கட்சியின் பெரியகுளம் நகரம் வடகரை கிளைக் கூட்டம் பெரியகுளம் நகர அலுவலகத்தில் நகர தலைவர் உமர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மவட்ட செயலாளர் ஜாவித் அகமது...
தமிழகம்

தொண்டி அருகே ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் – போலீசார் தீவிர விசாரணை

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிபட்டினம் தெற்கு கடற்கரை பகுதியில் காவல் ஆய்வாளர்கள் கனகராஜ், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் மரைன் மற்றும் கியூ பிரிவு போலீசார் இன்று மாலை திடீர் சோதனை நடத்தினர். அங்குள்ள ஆற்றுவாய் மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றினர். விசாரணையில் அங்குள்ள கடலில் சட்ட விரோத மீன் பிடியில் ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்த பதுக்கி வைத்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.  இது தொடர்பாக தொண்டியை சேர்ந்த 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் தொண்டி, பாசிபட்டினம் கடற்பகுதிகளில் பரபரப்பு நிலவியது. செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

முன்னாள் படைவீரர்களுக்கு அரசு நலத்திட்ட உதவி

முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்...
1 399 400 401 402 403 563
Page 401 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!