தமிழகம்

தமிழகம்

உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை அரசு உதவி பெரும் பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட உசிலம்பட்டி இளைஞர்...
தமிழகம்

மாவட்டநெடுஞ்சாலைத்துறைஆக்கிரமிப்பை சரி செய்யுமா?

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தண்டுப்பாளையம் மெயின்ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை பணி நடைபெற்று வருகிறது. அங்கு சிமெண்ட் பாலம் உள்ளது. அதன்மேல் தார்சாலை போடுவது தற்போதுதான் பெரியகுளத்தில் பார்ப்பதாகவும், ஏன்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்றிரவு சுவாமி தரிசனம் செய்தார். தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்திருந்தார். தென்காசி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் காரில், ராஜபாளையம் வழியாக மதுரைக்கு சென்றார். முதல்வருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலின், திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். துர்கா ஸ்டாலினுக்கு,  திருவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், கோயில் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். ஸ்ரீரெங்கமன்னார் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலினுக்கு ஆண்டாள் சூடிய மாலை, கிளி, சுவாமி படம் மற்றும் பிரசாதங்களை பட்டர்கள் வழங்கினர். பின்னர் ஆண்டாள் அவதரித்த நந்தவனம்,...
தமிழகம்

தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் “தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில்...
தமிழகம்

மதுரையில் அம்பேத்கரின் சிலை – தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் விடுதலை...
தமிழகம்

அலங்காநல்லூர், பாலமேட்டில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக வினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் திமுக அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகரச் செயலாளர் அழகுராஜ்...
தமிழகம்

சேலம் கிழக்கு மாவட்டம் தி.மு.க ஆலோசனை கூட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இனமான பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டம் வரும் 16.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இளம்பிள்ளை சந்தப்பேட்டைத்...
தமிழகம்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

கெங்கவல்லி வேம்படி பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகள் புவனேஸ்வரி (21) பி.காம்.பட்டதாரியான இவருக்கும் கெங்கவல்லி அருகே நரிப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் அருண் (21)...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி மாண்டஸ் புயல் பொதுமக்களுக்கு HELPLINE – அறிவிப்பு

வேலூர் மாநகராட்சி அலுவகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து வேலூர் மாநகர பொதுமக்கள் +914162220578 என்ற எண்ணை தொடர்புகொள்ளும்...
1 396 397 398 399 400 563
Page 398 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!