திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி , நெடுஞ்சாலை துறை விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் வருகிற 8 – ந் தேதி சுங்கச்சாவடி முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு .
திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி , நெடுஞ்சாலை துறை விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதனை அகற்ற வேண்டும் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு...










