தமிழகம்

தமிழகம்

குமுளி – வாழையார் RTO செக் போஸ்ட்களில் லஞ்சம் – நடவடிக்கை எடுக்குமா கேரளா அரசு? – காயல் அப்பாஸ்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்திலிருந்து செல்லும் டூரிஸ்ட் வாகனங்களுக்கு கேரளா எல்லையான குமுளி - வாழையார் RTO செக் போஸ்ட்களில் தமிழக வாகனங்கள் கேரளா உள்ளே செல்வதற்கு வாகன ஒட்டிகளிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு உள்ளே செல்ல அனுமதி அளித்து வருகின்றனர். கேரளா RTO செக் போஸ்ட்களில் உள்ள அதிகாரிகள் கேட்கும் பணத்தை தமிழக வாகன ஒட்டிகள் தர மறுத்தால் வாகங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று மணி கணக்கில் காத்திருக்க வைக்கின்றனர். இதனால் கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மற்றும் சபரி மலைக்கு செல்லும் பக்தர்களும் மன உலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே கேரளா எல்லை பகுதியான குமுளி - வாழையார் RTO செக் போஸ்ட்களில் கேரளா லஞ்சம் ஓழிப்பு...
தமிழகம்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர். “மனித உரிமைகள் நாள் உறுதிமொழி”

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இந்தியாவில் செயல்படுத்ததக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார...
தமிழகம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்: மதுரை மாநகராட்சி

மதுரை மண்டலம் 5-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற உள்ளது.  மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மதுரை...
தமிழகம்

மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இவ் மனித உரிமை நாள் உறுதிமொழியை மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) வெற்றி செல்வன் தலைமையில், காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டு கீழ்க்கண்டவாறு மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்த தக்க பன்னாட்டு சட்டங்களிலும், வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமாற உறுதிமொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன், என்னுடைய எண்ணம் சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்த ஒரு செயலையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்ய மாட்டேன், மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற...
தமிழகம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது பற்றி நான் எழுப்பியிருந்த கேள்விக்கு (எண் 632/ 09.12. 2022) ஒன்றிய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார். *அமைச்சர் பதில்* அமைச்சர் அளித்துள்ள பதிலில் தமிழக மீனவர்கள் 2019 இல் 190 பேர், 2020 இல் 74 பேர், 2021 இல் 143 பேர், 2022 இல் 219 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 21 பேர் இன்னும் சிறைகளில் இருக்கிறார்கள் என்றும், கைப்பற்றப்பட்ட படகுகள் 2019 இல் 39, 2020 இல் 11, 2021 இல் 19, 2022 இல் 30 என்றும் அவற்றில் மீண்டும் திரும்ப மீட்கப்பட்ட படகுகள் 2019 இல் 1, 2020 இல் 1, 2021 இல் 4, 2022 இல் 0 என்றும்...
தமிழகம்

சிறப்பாக செயல்படும் சின்னமனூர் உழவர் சந்தைக்கு பொது மக்கள் பாராட்டு, கூடுதல் இட வசதி கேட்டு கோரிக்கை

தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் மக்கள் அதிகம் கூடும் பிரதான சீப்பாலக்கோட்டை சாலையில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பாக உழவர் சந்தை செயல்பட்டு வருவது சின்னமனூர்...
தமிழகம்

SDPI கட்சி தேனி மாவட்ட செயற்குழு கூட்டம்

SDPI கட்சி தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் H.அபுபக்கர் சித்திக் தலைமையில் உத்தமபாளையத்தில் இன்று 10.12.2022 அன்று SDPI கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.கூட்டத்தின் துவக்கமாக...
தமிழகம்

மனித உரிமை தினத்தை முன்னிட்டு தோட்டப்பணிகள்

மதுரை, சிம்மக்கல் ஆதரவற்றோர் இல்லத்தில் மனித உரிமை தினத்தை முன்னிட்டு இல்ல மேலாளர் கிரேசியஸ் தலைமையில் சோலை காடர்ன்ஸ் குழுவினர்களால் தோட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வினை சமூக சேவகவர்கள்...
தமிழகம்

சென்னை ஆயிரம் விளக்கில் பச்சை அவுலியா அரங்கில் மனித நேயப் பேரொளி நபி(ஸல்) பிறந்த நாள் மத நல்லிணக்க இலக்கிய விழா

டிசம்பர் 7 சென்னை ஆயிரம் விளக்கில் பச்சை அவுலியா அரங்கில் மனித நேயப் பேரொளி நபி(ஸல்) பிறந்த நாள் மத நல்லிணக்க இலக்கிய விழா இ.யூ.மு.லீக் தலைமை...
தமிழகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சரின் குடும்பத்தினர் திருமண அழைப்பிதழ் வைத்து சாமி தரிசனம் செய்தனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரின் குடும்பத்தினர் தங்களது இல்ல திருமண விழாவின் அழைப்பிதழை வைத்து சாமி...
1 393 394 395 396 397 563
Page 395 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!