தமிழகம்

தமிழகம்

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சதவீதத்தை உயர்த்தக்கோரி தவ்ஹீத் தீர்மானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ராமநாதபுரம் (தெற்கு) மாவட்ட 23 வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.  மாநில செயலர்...
தமிழகம்

விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வர் கோயிலில் கார்த்திகை மாத கடை ஞாயிறு சிம்மகுளத்தில் பெண்கள் வரம் வேண்டி நீராடல்

வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் மிக பழமையான மரகதாம்பிகை சமேத சுயம்பு மார்கபந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.  இங்கு கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை (கடை ஞாயிறு) விழா மிகவும்...
தமிழகம்

சித்தையன் கோட்டை பேரூராட்சி நிர்வாக உத்தரவை காற்றில் பறக்க விடும் மீன் வியாபாரிகள்: கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சி பழைய பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக நோய் தொற்று பரவும்...
தமிழகம்

மதுரை சோலை அழகு புறத்தில் உள்ள சத்திய விநாயகர் ஆலயத்தில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருப்பணிகள் நடைபெற்று முடிந்து இன்று மகா கும்பாபிஷேகம்...
தமிழகம்

பெரியகுளத்தில் அரசு போக்குவரத்துபணி மலைஅருகே தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வு பெற்ற நல அமைப்பு அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு போக்குவரத்துபணி மலைஅருகே தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வு பெற்ற நல அமைப்பு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் பஞ்சப்படி உயர்வை வழங்குவதில் வஞ்சனையை...
தமிழகம்

தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் கீழக்கரை பகுதிகளில் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னய்யன் ஐஏஎஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கீழக்கரைக்கு வருகை தந்த நகராட்சி இயக்குனருடன் மதுரை...
தமிழகம்

வேலூரில் கடும் குளிர் சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களை மீட்கும் கால்நடை மருத்துவர் ரவிசங்கர்

வேலூரில் மாண்டஸ் புயல் காரணமாக மழை, குளிர்ந்த காற்று, இரவில் கடும் குளிரில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கடும் குளிரால் தெருயோரம் வசிக்கும் ஆதரவற்றோர் கடும்...
தமிழகம்

அதிரடியை வேட்டையில் களம் இறங்கிய மதுரை மாநகர இன்ஸ்பெக்டர் கூண்டோடு சிக்கிய போதை மாத்திரை கும்பல் மதுரை பள்ளிக்கூடம் மாணவ மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்கள் கைது

மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் மாணவ மாணவிகளுக்கு போதை மாத்திரைகள் விற்று வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து எஸ்...
தமிழகம்

குமுளி – வாழையார் RTO செக் போஸ்ட்களில் லஞ்சம் – நடவடிக்கை எடுக்குமா கேரளா அரசு? – காயல் அப்பாஸ்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்திலிருந்து செல்லும் டூரிஸ்ட் வாகனங்களுக்கு கேரளா எல்லையான குமுளி - வாழையார் RTO செக் போஸ்ட்களில் தமிழக வாகனங்கள் கேரளா உள்ளே செல்வதற்கு வாகன ஒட்டிகளிடம் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு உள்ளே செல்ல அனுமதி அளித்து வருகின்றனர். கேரளா RTO செக் போஸ்ட்களில் உள்ள அதிகாரிகள் கேட்கும் பணத்தை தமிழக வாகன ஒட்டிகள் தர மறுத்தால் வாகங்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்று மணி கணக்கில் காத்திருக்க வைக்கின்றனர். இதனால் கேரளாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மற்றும் சபரி மலைக்கு செல்லும் பக்தர்களும் மன உலைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே கேரளா எல்லை பகுதியான குமுளி - வாழையார் RTO செக் போஸ்ட்களில் கேரளா லஞ்சம் ஓழிப்பு...
தமிழகம்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர். “மனித உரிமைகள் நாள் உறுதிமொழி”

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இந்தியாவில் செயல்படுத்ததக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார...
1 392 393 394 395 396 563
Page 394 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!