ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பாக கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைபெற்ற சமய நல்லிணக்க ஒன்று கூடல்
போர் இல்லா உலகம் அமைய வேண்டும். ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் சார்பாக கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைபெற்ற அமைதி பதாகை ஏந்திய சமய நல்லிணக்க ஒன்று கூடல்...










