இந்தியா

இந்தியா

சந்திரயான்-3: லேண்டர் எடுத்த நிலவின் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

எல்.எச்.டி.ஏ.சி. அதிநவீன கேமரா மூலம் 19ம் தேதி எடுக்கப்பட்ட 4 புகைப்படங்கள் வெளியீடு. தரையிறங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது விக்ரம் லேண்டர். வரும் 23ம் தேதி மாலை 6.04க்கு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது. செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
இந்தியா

திருப்பதி லட்டின் வயது 308; லட்டுக்கு முன் வடை முக்கிய பிரசாதமாக இருந்தது!

திருமலை ஏழுமலையானுக்கு, பிரசாதமாக படைக்கப்படும், லட்டின் வயது, 308 வருடங்கள் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.  திருமலை ஏழுமலையானுக்கு, விசேஷ பிரசாதமாக படைக்கப்படுவது லட்டு. இந்த லட்டு, கடலை மாவு, சர்க்கரை, நெய், ஏலக்காய், பச்சை கற்பூரம், பாதாம், முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, குங்குமப்பூ ஆகியவைகளை, குறிப்பிட்ட அளவில், அதற்கென உள்ள முறைப்படி சேர்த்து தயாரிக்கப்படுகிறது. திருமலையில், தினசரி, 2 லட்சம் முதல், 3 லட்சம் எண்ணிக்கையில் லட்டு பிரசாதங்கள் தயாரிக்கப்படுகிறது....
இந்தியா

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 7 செயற்கைகோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி56’ ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது; இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 7 செயற்கைகோள்களுடன் ‘பி.எஸ்.எல்.வி. சி56’ ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது; இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி உள்ளது. இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 5 டிகிரி சாய்வில் 535 கி.மீ. உயரத்தில் பூமத்திய ரேகை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 360 கிலோ எடை கொண்ட ‘டிஎஸ்...
இந்தியா

திருப்பதி – திருமலையில் தொடர்ந்து லேசான தொடர் மழை

பிரசித்து பெற்ற திருப்பதி - திருமலையில் இன்று செவ்வாய்க்கிழமை லேசான தொடர் மழைவிட்டு, விட்டு மாலை முதல் பெய்துவருகின்றது.  இதனால் திருமலையில் இதமான ஈரக்காற்று இரவில் வீசி வருகிறது. செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
இந்தியா

திருப்பதி கோயில் ரூ 17 ஆயிரம் கோடி, 11 டன் தங்கம் வங்கியில் முதலீடு

திருப்பதி - திருமலை தேவஸ்தான கோயிலின் ரூ. 17ஆயிரம் கோடி ரொக்கம் மற்றும் 11 டன் தங்கம் வங்கிகளில் முதலீடு செய்யப்படுள்ள தாக தேவஸ்தான செயல் அலுவலர் தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
இந்தியா

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம்

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.  இதில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குளித்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் நட்டா, உள்ளிட்ட 38 கட்சி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர்.  தமிழகத்திலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
இந்தியா

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

உடல்நலக் குறைவால் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல் நேரில் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜான் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சென்று சிகிச்சை பெற்றார். அதன்பிறகு பெங்களூருவில்...
இந்தியா

இந்தியாவின் சந்திராயன்- 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு எல்விஎம் 3 எம்4ராக்கெட் மூலம் சந்திராயன்- 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 3000 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 விண்கலத்தில் 7 விதமான ஆய்வுக் கருவிகள் உள்ளன. பூமியிலிருந்து 3.34 லட்சம் கி.மீ தூரத்தில் உள்ள நிலவை நோக்கி இந்தியாவின் சந்திராயன் - 3 பாய்ந்தது.  இதன் வெற்றிக்கு பிரதமர் மோடி ட்வீட்...
இந்தியா

குடும்ப அட்டையில் தத்தா என்ற தனது பெயரை சேர்க்க நூதன நடவடிக்கை

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் தத்தா. இவருக்கு வழங்கிய குடும்ப அட்டையில் தத்தா என்ற அவரது பெயரை குத்தா (நாய்) என தவறாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. இதை திருத்தம் செய்யக்கோரி நாய் போல் தத்தா குரைத்து அதிகாரியிடம் முறையிட்டார். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
இந்தியாசெய்திகள்தமிழகம்

சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது..

இன்று (07/11/2022) சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்த நிலையில், சந்திர கிரகணம் செவ்வாய்கிழமையான இன்று பகல் 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடிவடைய உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் அதன் 22 உபகோயில்களில் நடை சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றைய தினம்...
1 2 3 4 5 80
Page 3 of 80

Right Click & View Source is disabled.

error: Content is protected !!