இந்தியா

இந்தியா

திருப்பதி-திருமலையில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவம் நிறைவு

திருப்பதி - திருமலை ஏழுமலையான் கோயிலில் கோலாகலமாக நடந்துவந்த பிரமோற்சவத்தின் நிறைவ நாளான நேற்று வராகசுவாமி கோயில் எதிரே மலையப்பசுவாமி மற்றும் தாயார்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சுகந்த திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தன. கோயில் தெப்பகுளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரிக்கு பிறகு புனித நீராடினால் சகல பாவங்களும், தோஷங்களும் விலகி கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்கள். தீர்த்தவாரிக்கு பின்னர் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி...
இந்தியா

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் நான்காம் நாள் விழாவில் ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி ராஜமன்னராக அருளாசி புரிந்தார்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் ஸ்ரீவாரி வருடாந்திர பிரம்மோத்ஸவத்தின் நான்காவது நாளான இன்று காலை கல்பவ்ருக்ஷ வாகனத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி ராஜமன்னாராக கம்பீரமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் துவக்கம். கருடன் படத்துடன் கூடிய கொடி கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப் பாதை 4வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றுவட்டப் பாதையின் உயரம் 256கி.மீ. X 1,21, 973 கி.மீ. என அதிகரிக்கப்பட்டுள்ளது. செப்.19ல் புவியின் ஈர்ப்பு விசையில் இருந்து லாக்ராஞ்சியன் புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4வது முறையாக சுற்று வட்டப்பாதை உயரம் இன்று அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 5வது முறை சுற்றுவட்டப்பாதை உயர்வு நடவடிக்கை வரும் 19ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும்...
இந்தியா

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

புதுடெல்லியில் இன்று மாலை பாரத (மத்திய) உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கைகுலுக்கிய முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் குடியரசு தலைவரின் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.  தமிழக முதல்வர் ஸ்டாலினை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சியினர்.

திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சியினர். ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  பாதுகாப்பு காரணமாக ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் தமிழ்நாடு எல்லையில் நிறுத்தம்.  திருப்பதி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வருவதற்கு பேருந்து இல்லாததால் அவதி. செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்...
இந்தியா

இந்தியாவின் (இஸ்ரோ) ஆதித்யா எல் -1, விண்கலம் சூரியணை ஆய்வு செய்ய வெற்றிகரமாக பாய்ந்தது

இந்தியாவின் சந்திரயான் - 3 வெற்றியை தொடர்ந்து, சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 விண்கலம் சனிக்கிழமை (2-ம் தேதி) காலை 11.50 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது.  பின் சுமார் 1 மணிநேரம் கழித்து ராக்கெட்டிலிருந்து ஆதித்யா எல்- 1 பிரிந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.பின்பு புறப்படும் பணியை துவங்கும், செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
இந்தியா

166 ஆண்டு கால வரலாற்றில் இதுவே முதல் முறை : ரயில்வே வாரியத் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்

ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஜெயா வர்மா சின்ஹா இன்று (செப். 1) பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்மூலம் ரயில்வே வாரியத்துக்கு தலைமையேற்ற முதல் பெண் என்ற பெருமையை ஜெயா வர்மா பெற்றார். ரயில்வே வாரிய உறுப்பினராக உள்ள ஜெயா வர்மா சின்ஹாவை வாரியத்தின் தலைமை பொறுப்புக்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து இன்று (செப்.1) ஜெயா வர்மா ரயில்வே வாரியத் தலைவராக...
இந்தியா

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு.

சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி. பிரதமருக்கு சந்திராயன் மூன்றின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகள் விளக்கமாக எடுத்துரைத்தனர். செய்தியாளர் : வேலூர் கே.எம். வாரியார்...
1 2 3 4 80
Page 2 of 80

Right Click & View Source is disabled.

error: Content is protected !!