உலகம்

உலகம்உலகம்

துபாயில் அமீரக குறுநாடக விழா 29ஆம் தேதி தொடங்குகிறது

அமீரகத்தில் நாடக நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு நாடக போட்டிகளை துபாயில் உள்ள ரமா மலர் குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.  அந்த வகையில் இவ்வாண்டு 2022 ம்ஆண்டுக்கான குறுநாடக திருவிழா நடைபெற உள்ளது. துபாய் ஊத் மேத்தா பகுதியில் உள்ள ஜபில் லேடீஸ் கிளப்பின் 'ஜபில் தியேட்டரி'ல் இம்மாதம் (அக்டோபர்)29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் குறு நாடக விழா நடைபெறுகிறது.  இதில் துபாய், அபுதாபி,...
உலகம்உலகம்

பிரிட்டன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், அந்நாட்டு நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதிரடியாக நேற்று பதவி நீக்கம் செய்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக, லிஸ் டிரஸ் சமீபத்தில் பொறுப்பேற்றார். தேர்தலுக்கு முன்னதாக இவர் அளித்த வாக்குறுதியில், மக்களுக்கான வரி சுமையை பெரும் அளவில் குறைப்பேன் என கூறியிருந்தார். பிரிட்டன் நிதி அமைச்சராக குவாசி குவார்டெங் நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில், பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு...
உலகம்உலகம்

உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவி – சவுதி அரேபியா அறிவிப்பு

உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக 400 மில்லியன் டாலர்கள் நிதியுதவியை சவூதி அரேபியா வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வெள்ளிக்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், உக்ரைன் - ரஷியா இடையே சண்டையை முடிவுக்கு கொண்டுவர அனைத்து விதமான முயற்சிகளைத் தொடர சவூதி அரேபியா தயாராக உள்ளது. இருதரப்புக்குமிடையே மத்தியஸ்தம் செய்ய...
உலகம்உலகம்

வயதுமுதிர்ந்தோர், கனிவன்பின் ஆசிரியர்களாக மாற முடியும்

ஐ.நா. பொது அவை, 1990ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, வயதுமுதிர்ந்தோர் உலக நாள், அக்டோபர் முதல் நாள் சிறப்பிக்கப்படவேண்டும் என்று அறிவித்தது வயதுமுதிர்ந்தோராகிய நாம் பலநேரங்களில், பராமரிப்பு, பாசம் மற்றும் சிந்தனை ஆகியவற்றை அதிகம் சார்ந்து இருக்கிறோம், ஆயினும், நாம் கனிவன்பின் ஆசிரியர்களாக மாற முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார். அக்டோபர் 01, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட வயதுமுதிர்ந்தோர் உலக நாளையொட்டி, தன் டுவிட்டர் பக்கத்தில்...
உலகம்உலகம்

சீனாவுக்கு எதிராக இணைந்து செயல்பட அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உறுதி!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவர்த்தை அமெரிக்காவில் பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகள், தங்கள் நாடுகளுக்கிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பாதுகாப்புத் துறை மந்திரிகளை வரவேற்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறுகையில், தைவான் ஜலசந்தியில்...
உலகம்உலகம்

“சரியான உள்ளாடைகளை அணியுங்கள்..! பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விதித்த சர்ச்சை உத்தரவு !”

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ், கேபின் குழுவினருக்கு, சரியான உள்ளாடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது என்று பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. கேபின் குழுவினரின் மோசமான ஆடைகள் ஆனது மோசமான அபிப்பிராயத்தை ஏற்படுத்துகிறது என்றும், விமான நிறுவனங்களைப் பற்றிய எதிர்மறையாக சிந்திக்க தூண்டுகிறது என்றும் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாகிஸ்தானில் உள்ள ஜியோ டிவி கூறியிருப்பதாவது, ‘ சில கேபின் பணியாளர்கள் நகரங்களுக்கு இடையே பயணம் செய்யும் போதும்,...
உலகம்உலகம்

சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நியமனம்

உலகில் இப்போதும் மன்னராட்சி நடந்து வரும் சில நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்று. அங்கு 86 வயதான சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மன்னராக உள்ளார். அவருக்கு அடுத்து அதிகாரமிக்க தலைவராக அந்த நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் உள்ளார். இவர் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பிறகு நாட்டில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளை தளர்த்தி...
உலகம்உலகம்

பாகிஸ்தானில் சீனர்கள் மீது துப்பாக்கி சூடு: ஒருவர் பலி; 2 பேர் காயம்

பாகிஸ்தான் நாட்டில் சீனர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்நாட்டில் வசிக்கும், பணியாற்றும் சீனர்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்துவது சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகிறது. பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கராச்சி நகரில் சதார் பகுதியில் பல் கிளினிக் ஒன்று உள்ளது. இந்த கிளினிக்கிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென...
உலகம்உலகம்

வளைகுடா மலையாளிகள் மற்றும் தமிழர்களுக்காக புதிய வானொலி உதயம் “ரேடியோ கேரளா 1476 AM”

வளைகுடா மலையாளிகளுக்கு ஓணம் பரிசாக ரேடியோ கேரளா 1476 AM தனது முழு நேர ஒலிபரப்பை தொடங்கியுள்ளது. வளைகுடா மலையாளிகள் மற்றும் தமிழர்களின் நலன்களைப் புரிந்துகொண்டு, கேளிக்கை-அறிவு- மற்றும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது ஒலிபரப்பை இன்றைய தினம் (08/09/2022) தொடங்கியது ரேடியோ கேரளா. செப்டம்பர் 1 ஆம் தேதி துபாயில் இருந்து ஆரம்பமான அதன் வானொலி ஒலிபரப்பை கேரளா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார், சவுதி அரேபியா,...
உலகம்உலகம்

திருப்பீடத்தின் உலக சுற்றுலா நாள் செய்தி

பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத் துறை, நீதி, நீடித்த நிலையான வளர்ச்சி, மற்றும், ஒருங்கிணைந்த உலகின் மீள்கட்டமைப்புக்கு உதவும் முக்கியமான துறைகளில் ஒன்றாக மாறியுள்ளதால், அதன் மீள்பிறப்பை திருஅவை நம்பிக்கை கண்களோடு நோக்குகிறது என்று திருப்பீடம் கூறியுள்ளது. செப்டம்பர் 27, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட உலக சுற்றுலா நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், இவ்வாண்டில் உலக...
1 2 3 4 56
Page 2 of 56

Right Click & View Source is disabled.

error: Content is protected !!