464views

நீ கடலில் கலந்திருக்கும் ஒரு துளி அல்ல ஒரு துளிக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கடல்
சாமி இல்லாக் கோயில்
காற்சிலம்பின் நீதி சொல்ல
என்பதெல்லாம்
வலிகளிடம் உறக்கம் கேட்டது என்னை ஏன் திருடினாய்? பாசத்தின் நினைவுகளில் தாய்மை சுரந்த
வேர்களோ மறைந்திருக்கும் வண்ணப்பூக்களோ கண்நிறைந்திருக்கும் வேர்களால் ஒரு தூரிகை
நிமிர் புத்தகப் பட்டறை அழகிய அட்டைப் படத்துடன் நிறைவான பக்கங்கள்.
You Might Also Like
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘தட்டுவண்டி’
சர்வைவல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தட்டுவண்டி'. இப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பாடல் பதிவு மற்றும்...
பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான 'OKUU'-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். 'காலா', 'விஸ்வாசம்',...
சோனி லிவ்-வில் (Sony LIV) ஹாலிவுட் திரைப்படங்கள்!
சூப்பர்ஹீரோ படங்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் வரிசையை சோனி லிவ் (Sony LIV) பெரிய அளவில்...
ஹபீபி’ மூலம் எனக்குக் கிடைத்த அத்தனை அங்கீகாரத்திற்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான்” – ஹபீபி நாயகன் ஈசா
தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என...
வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயில் அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வளையாம்பட்டு பழனி ஆண்டவர் கோயிலில் ஆடிமாதம் முதல்நாளன்று முருகன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். கே.எம். வாரியார்...







விமர்சனக்காரர்கள் என்பவர்கள் அவியாத கை விளக்கைப் போல. அவர்களைக் கொண்டு எழுத்தாளரின் மனமாகிய மாளிகையில் (புத்தகத்தில்) மூலை முடுக்கெல்லாம் சென்று பார்த்து சொற்களின் செறிவை தெரிந்து கொள்ள முடியும் என்பதை இந்த விமர்சனம் சான்று பகர்கின்றது.
கவியின் கருத்து உணர்வுப் பகுதியை மெல்லத் தொட்டு ஒவ்வொருவரையும் தன்வயப்படுத்துகிறது.👏💐