archiveகவிதை

கவிதை

திறக்காத கதவில்…

வாழ்வின் வட்டத்தை நேரம் நொடி நொடியாய் ஒடித்து சுழல்கிறது தூளியில் ஆடுகிறது குழந்தையின் உயிர் பசியின் விரலில் இறப்பின் கை...
கவிதை

குக்கூ

தனிக் கிளையிலமர்ந்துகொண்டு தனிப் பாடல் பாடுகின்றாய் உன் குரலால் காற்றுக்கு மறு ஜென்மம் அழகான இசை வாழ்வு வாங்கக் கிடைக்காத...
கவிதை

சொர்க்க வாசல்.

பத்தடி தவிர்த்து புழுதி படிந்த பெரிய வீடும் புழங்காத ஆடம்பரப் பொருட்களும் வறுமையறியா வயிறும் உறங்காத விழிகளும் உறக்கம் கலையாத...
கவிதை

ஆதன்

வேகமாகச் சென்று கொண்டிருந்தான் ஆதன்! "உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்!" என்றேன். "சொல்" என்றான். "உன்னைப் பற்றி இப்படிச் சொன்னார்கள்;...
கவிதை

மாற்று!

அன்பை படிக்கா புத்தகம் எதற்கு? அறிந்தார் சொல்லா மொழிகளும் எதற்கு? புரிந்தார் நடக்கா வழிகளும் எதற்கு? போதனை சொல்லா வாழ்த்துக்கள்...
கவிதை

ஒவ்வொரு விடியலும்

சேவல் கொக்கரிக்க பறவைகள் சிறகடிக்க கரும் போர்வை விளக்கி கதிர்விசி எழுந்தது பரிதி மேகங்கள் விலக செவ்வந்தி பூ போல...
கவிதை

தீப திருநாள்

தித்திக்கும் தீபாவளி எத்திக்கும் வானவெடி.... காணும் எங்கிலும் கரும்புகைமண்டலம் கார்குழல் உலர்வதாய் கண்டேன் இக்கணம் ஒளியும் ஒலியும் இடியும் மின்னலும்...
1 15 16 17 18 19 21
Page 17 of 21

Right Click & View Source is disabled.

error: Content is protected !!