archiveகவிதை

கவிதை

மாற்று!

அன்பை படிக்கா புத்தகம் எதற்கு? அறிந்தார் சொல்லா மொழிகளும் எதற்கு? புரிந்தார் நடக்கா வழிகளும் எதற்கு? போதனை சொல்லா வாழ்த்துக்கள்...
கவிதை

ஒவ்வொரு விடியலும்

சேவல் கொக்கரிக்க பறவைகள் சிறகடிக்க கரும் போர்வை விளக்கி கதிர்விசி எழுந்தது பரிதி மேகங்கள் விலக செவ்வந்தி பூ போல...
கவிதை

தீப திருநாள்

தித்திக்கும் தீபாவளி எத்திக்கும் வானவெடி.... காணும் எங்கிலும் கரும்புகைமண்டலம் கார்குழல் உலர்வதாய் கண்டேன் இக்கணம் ஒளியும் ஒலியும் இடியும் மின்னலும்...
கவிதை

கவிதைகள் 2

சிறார் கவிதை செல்லக் குழந்தைகளே சிரித்து மகிழுங்கள் வெல்லத் தமிழில் கற்றுத் தேறுங்கள். நல்ல செயல்களில் சிந்தை செலுத்துங்கள் நாடும்...
கவிதை

பூக்கும் கண்ணாடி

எனக்கும் வேண்டும் எனக்கும் வேண்டுமென ஒவ்வொருவராக மாற்றி அணிந்து தாத்தாவின் சாயலை சொந்தமாக்கி விளையாடிய மூக்கு கண்ணாடி தவறி விழுந்து...
இலக்கியம்நிகழ்வு

தூண்டில் – இனிய நந்தவனம் – தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் நடத்திய “தமிழ் ஹைக்கூ உலக மாநாடு – 2022”

திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் கடந்த ஜூலை 17 அன்று தமிழ் ஹைக்கூ உலக மாநாடு-2022 சிறப்பாக நடைபெற்றது. இந்த...
கவிதை

நிழல்

மரத்தடியிலமர்ந்து நான் எழுதும் முன்பே என் தாள்களில் மரம் எழுதியது ஓர் அழகிய கவிதையை பறவைகளின் இசைக்கேற்ப பாடுவதைப் போல்...
1 16 17 18 19 20 22
Page 18 of 22

Right Click & View Source is disabled.

error: Content is protected !!