archiveகவிதை

கவிதை

புதிய நீதி புதிய இந்தியா…

ஒரு தேவதை சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறாள்... பெரிய மனிதர்கள் தேசம் கொடிய மிருகங்களின் காடாகி இருக்கிறது... ஒரு மலரின் முகத்தைச் சிதைத்து...
கவிதை

எல்லாம் நீயே…

பூக்களின்‌ அழகென்ன புன்னகையின் நிறமென்ன பாக்களின் வழியென்ன பரம்பொருளின் இடமென்ன கற்றறிந்தார் கர்வமின்றி விளங்குகின்ற நற்றவரின் நாக்கினிலே நடமாடும் நாயகனே.....
கவிதை

விடுதலை?!

சுதந்திரமாம்.. சுதந்திரம் சோக்காளிக்கு விளம்பரம் ஏழைக்கேது சுதந்திரம் இயலாமைதான் நிரந்தரம் பொய்யும் புரட்டும் கலப்படம் பொதுவில் நில்லா சுதந்திரம் வாயும்...
கவிதை

துபாயில் இருக்கிறேன்

எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு இதில்...
கவிதை

மாதர் போற்றுவோம்

அவள் அஹிம்சையின் ஒரு பெயர் அக்கினிக்கு மறுபெயர் பூ போலும் சிரிப்பாள் பூகம்பமாகவும் வெடிப்பாள்... வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் அவள்...
கவிதை

கலைஞர் எனும் விடியல் …

இன்றைய விடியல் அரசுக்கு அவர்தான் ஒளிக்கதிர்... உழைத்து முடித்தவர்க்கும் புதிய உற்சாகம் ... குடிசைகளைக் கோட்டையை நோக்கித் திருப்பிய குதூகலம்...
கவிதை

“கைக்கூலிகளுக்கு மத்தியில் இவன் ஒரு மேய்வேலி’ : திப்பு சுல்தான்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன்...
இலக்கியம்கவிதை

இதயம் பேசுகிறது!

பாழ்வெளியான‌ மனப்படுதாவில்‌ கனவுத் தூரிகையால்‌ வரைந்த ‌கைகளின்‌ வாரிசு‌ யார்‌?! விழிகள்நடத்திய‌ அழகுப்போட்டியில்‌ மிரண்ட முகத்திற்குப்‌ பொட்டு‌ வைத்துக்‌ கனவுகளை...
இலக்கியம்கவிதை

யாழ் ராகவன் – கவிதைகள்

தலையாட்டித்தான் வரவேற்கின்றன ஒவ்வொரு இலைகளும் உன்னை காணாத நாள் இலையுதிர் காலம் கருப்பு குழல்அருவியின் சீரான பரவலில் உற்சாக மடைந்தது...
1 14 15 16 17 18 22
Page 16 of 22

Right Click & View Source is disabled.

error: Content is protected !!