archiveகவிதை

கவிதை

ஒற்றைச் சொல் சோபனம்… திருநபி தின விழா/ மீலாதுக் கவிதை

சுவனங்களுக்கான பட்டோலைகளை நபிகள் எழுதினார்கள் ... அதனை இறைவன் எந்த மறுப்பும் இல்லாமல் அங்கீகரித்தான்... அவர்களின் வாய்ச்சொற்கள் சுவனங்களில் சூட்டப்படும்...
கவிதை

எந்தை இறையே பாரதி

அன்பால் விளைந்து பண்பாய் வளர்ந்தாய் ஆருயிரைத் தேக்கி உண்மையை வளர்த்தாய் உள்ளே வெளியை உணர்ந்து தேக்கினாய் பெரிய சக்தியை அகத்தில்...
கவிதை

கலைஞர் கோ

தேயாத வானம் தெளிவான நன்னீர் தேறி வரும் பல்கலையின் ஞானம் ஓயாத உழைப்பு உற்சாகத்துள்ளல் ஊற்றி வைத்த உறை மோரின்...
கவிதை

கவிச்சோலை

மலர் பூத்த வனமதில் மங்கையவள் மனம்!! மயக்கும் மாலைப் பொழுதில் பெருமகிழ்ச்சிதனைகண்டாளோ? கையில் ஓர் வீணை!! இசைப்பதோ ஓர் இனிய...
கவிதை

புதிய நீதி புதிய இந்தியா…

ஒரு தேவதை சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறாள்... பெரிய மனிதர்கள் தேசம் கொடிய மிருகங்களின் காடாகி இருக்கிறது... ஒரு மலரின் முகத்தைச் சிதைத்து...
கவிதை

எல்லாம் நீயே…

பூக்களின்‌ அழகென்ன புன்னகையின் நிறமென்ன பாக்களின் வழியென்ன பரம்பொருளின் இடமென்ன கற்றறிந்தார் கர்வமின்றி விளங்குகின்ற நற்றவரின் நாக்கினிலே நடமாடும் நாயகனே.....
கவிதை

விடுதலை?!

சுதந்திரமாம்.. சுதந்திரம் சோக்காளிக்கு விளம்பரம் ஏழைக்கேது சுதந்திரம் இயலாமைதான் நிரந்தரம் பொய்யும் புரட்டும் கலப்படம் பொதுவில் நில்லா சுதந்திரம் வாயும்...
1 13 14 15 16 17 21
Page 15 of 21

Right Click & View Source is disabled.

error: Content is protected !!