தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பணிபு|ரிநது வருபவர் டி.எஸ்.பி. தீபா. இளம் வயது காவல்துறை அதிகாரியான, இவரின் சிறப்பான செயல்பாடுகளால், சட்டம், ஒழுங்கு சீராக உள்ளது. சமூகவிரோதிகளின் கூடாரமாக இருந்த அவலநிலை தற்போது மாறி, இயல்பான, நல்ல, அமைதியான சூழல் நிலவுகிறது.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த வழித்தடங்களில், சிரமமின்றி, நல்ல நிலை யில், சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும்,108 அவசர ஆம்புலன்ஸ்களும், போக்குவரத்து நெரிசலின்றி, நிம்மதியாக, சென்று வருவதற்கு வழிவகை செய்துள்ளார். நகரில் கொள்ளை, திருட்டுச்சம்பவங்கள், குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துளன. இரவு ரோந்துப்பணிகளை அதிகரித்துள்ளார்.
பொதுமக்களும், வணிகர்களும் அச்சமின்றி, இருந்து வருகின்றனர். உண்மைநிலையினை ஆராய்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி, நியாயம் வழங்குவதில் தனது தலையாய கடமையாக ஆற்றி, வருகிறார். துணிவுடன், நேர்மையுடன், உண்மையுடன் பொதுமக்கள் நலனில் அக்கறையுடன், சிறப்பாக செயல்படுகின்ற பெரியகுளம் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தீபாவை, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர்.
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு கோவையைச் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்....
மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் சென்ற பயணிகளுக்கு நீர்,மோர் தர்பூசணி பழங்களை கொண்டு சென்று ஒவ்வொரு பேருந்தாக ஏறி ஏறி கோடை வெயிலுக்கு குளிர்ச்சியா...
RAYRISES என்பது ஆவணப்படங்கள், விளம்பரங்கள், தொலைக்காட்சி, அம்சங்கள் மற்றும் சர்வதேச தயாரிப்புகளுக்காக முழுமையாக காப்பீடு செய்யப்பட்ட முழு-சேவை தயாரிப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். தேசிய வர்த்தக இடங்கள்...
கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.