செய்திகள்

இந்தியா

இந்தியாவில் பரவி வரும் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் அதிக ஆபத்து மிகுந்தது -உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்

இந்தியாவில் பரவி வரும் இரட்டை உருமாற்ற கரோனா வைரஸ் அதிக ஆபத்து மிகுந்தது. அதில் சில வைரஸ்கள், தடுப்பூசிகள் மனிதர்களுக்கு...
இந்தியா

யமுனை ஆற்றில் மிதக்கும் இறந்த உடல்கள்,பீதியில் உறைந்த மக்கள்.

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது....
தமிழகம்

ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உதவி மேசை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 10) வெளியிட்ட செய்திக்குறிப்பு: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காத்திருப்போர்...
தமிழகம்

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கொரோனா கால அவசர உதவி எண்கள் வெளியிடபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்றால் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த...
இந்தியா

30ஆம்புலன்ஸ்களை பதுக்கினாரா பாஜக எம்பி! அதிர்ச்சிதகவல்!

கொரோனா தொற்று பரவல் மிக அதிகமாக பரவிவரும்நிலையில் 30 ஆம்புலன்ஸ்களை பாஜக எம்பி பதுக்கியுள்ளதாக அதிர்ச்சியானதகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா...
இந்தியா

கொரோனா நோயாளிகளை பராமரிக்க புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் – கேரளஅரசுவெளியீடு

கேரளஅரசுகொரோனாநோயாளிகளைபராமரிக்கபுதியவழிகாட்டுதல் நெறிமுறைகளைவெளியிட்டுள்ளது. அவையாவன: அனைத்துமருத்துவமனைகளில்உள்ளகாய்ச்சல்கிளினிக்குகள், கொரோனாகாய்ச்சல்கிளினிக்குகளாகமாற்றப்பட்டுகொரோனா விதிமுறைகள்மற்றும்பரிந்துரைக்கப்பட்டவிதிமுறைகளின்படிசிகிச்சை அளிக்கப்படவேண்டும். கொரோனாநோயாளிகளுக்குதேவையானஆலோசனைகள்வழங்கப்படவேண்டும். அதேபோலஅவர்களுக்குத்தேவையானலேப் வசதிகள், மருந்துகள்உள்ளிட்டவைவழங்கப்படவேண்டும் அனைத்துஅரசுமருத்துவமனைகளும்கொரோனாதொடர்பானபணிகளில்முழுகவனம் செலுத்திமீதமுள்ளநேரங்களில்கொரோனாதொற்றுஅல்லாதஅவசரகாலநோயாளிகளை கவனிக்கவேண்டும். வரும்மே...
தமிழகம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம் : இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாகரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். நடந்த முடிந்த...
தமிழகம்

ராஜீவ் கொலை வழக்கு ஏழுபேர் விடுதலை. திமுகவுக்கு வைகோ கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என...
தமிழகம்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில்...
1 638 639 640 641 642 653
Page 640 of 653

Right Click & View Source is disabled.

error: Content is protected !!