தமிழகம்

தமிழகம்

தேனி தேசிய நெடுஞ்சாலையில்1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை பணி

தேனியில் இன்று பெரியகுளம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் தேனி நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதிகளில் 1.4 கிலோமீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலை பணி நடைபெற்றது. பணியின் போது தேனி நெடுஞ்சாலை...
தமிழகம்

காவலர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த குற்றவாளிக்கு கஞ்சா சப்ளை. whatsapp வீடியோ வைரல்

மதுரை சம்பட்டி புரத்தைச் சேர்ந்தவர் (17).வயது இவர் நேற்று தனது பக்கத்து வீட்டுக்காரர் ஆனந்தன் என்பவருடன் போதையில் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் வாலிபருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (27). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது...
தமிழகம்

மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதி மையம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், மதுரை எங்கும் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி கழிவுநீரை மறு சுயற்சி செய்து பயன்படுத்துவது குறித்து ஆணையர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியான 4 -வது மண்டலத்தில் உள்ள நிக்சல்சன் கால்வாயில் வரும் கழிவுநீரை மறு சுயற்சி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் சென்று ஆய்வு செய்ய அதிகாரிகளை வலியுறுத்தினார். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

காட்பாடியில் மறைந்த செவிலியரின் கண்தானம் ரெட்கிராஸ் ஏற்பாடு

வேலூர் அடுத்த காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் மனைவி எஸ்.கோமாளா (62) உடல்நலகுறைவால் காலமானார். அவரது கண்களை தானமாக அளிக்க சீனிவாசன்...
தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது 4 கிலோ பறிமுதல் காவல்துறை அதிரடி

ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை செக்போஸ் வழியாகவும் காட்பாடி வழியாக செல்லும் ரயில்களிலும் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது....
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று 23-ம் தேதி புதன்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் அறிவித்து உள்ளார். செய்தியாளர் : கே.எம். வாரியார்,...
தமிழகம்

நாகமலை புதுக்கோட்டை அரசு பள்ளியில் மகளிர் சுய உதவி குழு சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட நாகமலை புதுக்கோட்டையில் செயல்படும் அரசு பள்ளியில்., திருப்பரங்குன்றம் ஊரகவளர்ச்சிதுறை மகளிர் சுய உதவி குழு சார்பாக பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது....
தமிழகம்

ரேஸ் ஒட்டி வந்த பைக் மோதியதில் எதிரே வந்த பைக் மீது மோதியதில் இருவர் படுகாயம் பைக் ரேஸ் ஒட்டி வந்தவர் படுகாயத்துடன் வாகனத்துடன் தப்பி ஓட்டம்

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து fz வாகனத்தில் அதிவேகமாக எல்லிஸ் நகர் தினத்தந்தி பாலம் எல்லிஸ் நகர் அரசர் அடி பிரிவில் வந்து கொண்டிருந்த பொழுது எல்லிஸ்...
1 432 433 434 435 436 556
Page 434 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!