தமிழகம்

தமிழகம்

மதுரையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயன் ரத்து செய்யப்பட்டுள்ளது

இலங்கையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு மாலை 3.00 மணி அளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மதுரை வந்தடைந்தது. இந்த விமானத்தில் 56 பயணிகள் மதுரை வந்தடைந்தனர். பின்னர்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே அரசின் மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டியில் கட்டிமுடிக்கபட்டும் 2 வருடங்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்த புதிய கால்நடை மருந்தகம் மற்றும் நடுநிலை பள்ளியின் சமையலறை உள்ளிட்ட கட்டிடங்களை...
தமிழகம்

மதுரை செல்லபிராணியை கடத்தி சென்றவர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு மீட்டு அதிரடிகாட்டிய உரிமையாளர்

மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் தொழில் நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த நவ.,21 அன்று மாலை அவர் வளர்க்கும் செல்லபிராணியான ஜெர்மன் செப்ர்ட் நாயை சில மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டதாக அக்கம்பக்கத்தினர் அய்யப்பனிடன் தெரிவித்ததை தொடர்ந்து அவர் வீட்டில் பொருத்திஇருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தார். அதில் இரண்டு பேர் நாயை கடத்தி செல்வது பதிவாகி இருந்துள்ளது. தொடர்ந்து நாயின் புகைப்படத்தை தனது வாட்ஸ்அப் நண்பர்கள் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த நண்பர் ஒருவர் ஐயப்பனின் நாய் கோவில் பாப்பாகுடி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு சென்ற ஐயப்பன் கடத்திச் சென்றவர்களிடம் இருந்து செல்லப்பிராணியை மீட்டதுடன் அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் அதிக மதிப்பு கொண்ட வெளிநாட்டு ரக...
தமிழகம்

திருமங்கலம் பகுதிகளில் அரசு மதுபான கடைகளில் குறைந்த விலை மது பாட்டில்கள் , தனிப்பட்ட நபருக்கு பதுக்கல் செய்து அனுப்புவதாக குடி பிரியர்கள் குற்றச்சாட்டி, மதுபான கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

(குறைந்த விலை மதுபாட்டில்களை தனிப்பட்ட நபர் மொத்தமாக பெற்றுக்கொண்டு , கிராமங்களில் இரவு நேரத்தில் அதிக விலைக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு) மதுரை மாவட்டம் திருமங்கலம், புறநகர் பகுதிகளில்...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் , நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பாரம்பரிய தானிய உணவு வகைகளை கண்காட்சியில் வைத்து , மாணவ, மாணவிகள் அசத்தல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் நிலையில் ,இன்று...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டம். பணிகள் பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 11...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை – கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (35). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, கடந்த 2017ம்...
தமிழகம்

எங்களது சங்க டாஸ்மாக் ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம், பணி நிரந்தரம், அரசு ஊழியர் சலுகை’ ஒய்வூதியம் வழங்க திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மண்டல கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் .நலச்சங்க மண்டல கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மகாலில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்க மண்டல கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு...
தமிழகம்

மக்கள் தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம் பைபாஸில் மக்கள் தமிழகம் கட்சியின் தேனி மாவட்டத்தலைவர் தமிழ் கனல் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிராமச் சாவடியில் ஏற்கனவே சேதமடைந்து காவல்துறை பாதுகாப்பில்...
தமிழகம்

தேனி பழைய பேருந்து நிலையத்தில் வங்கி பெயரைச் சொல்லி ஏமாற்றும் பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது

தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையத்தில் இன்று பொது மக்களுக்கு வங்கியின் சேவைகள் பற்றியும் வாடிக்கையாளர்களை வங்கி பெயரைச் சொல்லி ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளிடம் இருந்து...
1 431 432 433 434 435 556
Page 433 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!