தமிழகம்

தமிழகம்

இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் ஜெயந்தி பணி போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவு தினம், பசும்பொன் தேவர் ஜெயந்தி ஆகிய 2 நிகழ்வுகளும் எந்தவித அசம்பாவிதங்களுமின்றி சிறப்பாக முறையில் முடிவு பெற்றது. இரண்டு...
தமிழகம்

இலங்கைக்கு கடத்தி சென்ற ரூ.1.30 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்: நடுக்கடலில் 4 பேர் சிக்கினர்

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்திச் சென்ற ரூ.1.30 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா, கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை நடுக்கடலில் இந்திய...
தமிழகம்

குருவருள் இருந்தால் எதையும் சாதிக்கலாம் எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன் பேச்சு

குருவருள் இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் பேசினார். மதுரை அனுஷத் தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் அனுஷ வைபவத்தை முன்னிட்டு எழுத்தாளர்...
தமிழகம்

பள்ளி மாணவ மாணவியருக்கு சாகசம் பல் திறன் போட்டிகள் எஸ்.பி.ஜே பள்ளி கோப்பையை தட்டி சென்றது

பள்ளி மாணவ மாணவியருக்கு நடைபெற்ற சாகசம் பல் திறன் போட்டியில் எஸ்.பி.ஜே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கோப்பையை தட்டி சென்றது. மதுரை மேற்கு ரோட்டரி சங்கமும் ராஜன் மெட்ரிக்...
தமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் உலக கழிப்பறை தின விழா

உலக கழிவறை தினத்தினை முன்னிட்டு சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் ஆர் சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியருக்கு கழிவறை பயன்படுத்துவதன் அவசியம் திறந்தவெளியில் மலம் கழித்தலால் ஏற்படும் தீமைகள்...
தமிழகம்

பயணியை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்களுக்கு பாராட்டு

திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமை தோறும் கொங்கண் ரயில்வே வழியாக மும்பை தாதருக்கு வாராந்திர விரைவு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. நவம்பர் 2 அன்று இயக்கப்பட்ட தாதர் விரைவு...
தமிழகம்

சிவகாசியில் பிரசித்திபெற்ற கோவில் தீ விபத்து… பட்டாசுகள் வெடித்த 2 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்துநாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் நடந்து வருகிறது. கோவிலின் ராஜகோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து வரும் நிலையில், கடந்த ஞாயிறு கிழமை இரவு கோபுரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த துணியில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோபுரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த துணி மற்றும் சாரங்கள் தீயில் எரிந்து சேதமானது. நல் வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிவகாசி நகர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். போலீசார் விசாரணையில், பராசக்தி காலனியைச் சேர்ந்த சிலர், திருமண நிகழ்ச்சிக்காக கோவில் முன்பு ஊர்வலமாக சென்றனர். அப்போது வானவெடி மற்றும் பட்டாசுகளை கொளுத்தியுள்ளனர். வானவெடி வெடித்து, கோபுரத்தை மறைத்து கட்டப்பட்டிருந்த துணியில் தீப்பிடித்தது தெரிய வந்தது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையிலும், அஜாக்கிரதையாக...
தமிழகம்

மதுரையில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் காரை வழிமறித்து, கேபிள் ஆபரேட்டர்கள் போராட்டம், திடீர் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  தமிழகத்தில் முடங்கியுள்ள அரசு கேபிள் டிவியை...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியிலிருந்து 40 மெட்ரிக் டன் உலர் கழிவுகள் ஆந்திராவில உள்ள சிமெண்ட் கம்பெனிக்கு அனுப்பி வைத்த ஆணையர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு உரங்களாக மாற்றப்பட திடக்கழிவு மேலாண்மை மையம் மண்டலம் 1 -ல் உள்ளது....
தமிழகம்

தென்காசியில் டெல்லியை சேர்ந்த செவிலியர்; காணாமல் போன நிலையில் குடும்பத்தினருடன் இணைந்ததால் மகிழ்ச்சி

தென்காசியில் டெல்லியை சேர்ந்த காணாமல் போன செவிலியர் மீட்கப்பட்டு தேவையான மருத்துவ உதவிக்கு பின் குடும்பத்தினருடன் இணைத்து வைக்கப்பட்டதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். டெல்லியை சேர்ந்த செவிலியர்...
1 433 434 435 436 437 556
Page 435 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!