தமிழகம்

தமிழகம்

மதுரையில் ஒன்றரை வயதில் 195 நாட்டின் பெயர்கள், கரன்சி, சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை கூறி சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சிறுமி.

மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார்- சுதர்சனம் தம்பதியின் மகள் மதுராந்தகி. ஒன்றரை வயதாகும் இந்த சிறுமி உலக நாட்டின் தேசிய கொடி,195 நாட்டின் பெயர், அந்த நாட்டின் கரன்சியின் பெயர், இந்தியா மாநிலங்களின் பெயர்கள், சுதந்த போராட்ட வீரர்களின் பெயர்கள் என சொல்லி அசத்தும் ஒன்றரை வயது சிறுமி மதுராந்தகியின் திறமை பார்த்து இண்டியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்தார். அடுத்த முயற்சியாக சிறுமியை கின்னஸ் ரெக்கார்டிற்கு தயார் படுத்தி வருவதாக கூறும் பெற்றோர் ஒன்றே கால் வயதிலே புரூட்ஸ், வெஜிடேபிள் பெயர்களை சொல்ல ஆரம்பித்தாகவும், அவளின் திறமையை பார்த்து உலக தலைவர்களின் போட்டோஸ், உலக நாடுகளின் டம்மி கரன்சி வாங்கி கொடுத்து அவற்றின் பெயர்களை சொல்ல வைத்தோம் என்றும், பள்ளிக்கு செல்லும் முன்னரே அவள் அவார்டு வாங்கியது பெருமையாக இருக்கிறது என்ற...
தமிழகம்

“உங்கள் பருத்தியில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா..? என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும்” திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா ஆலோசனை

இராஜபாளையம் வட்டாரத்தில் பருத்தி சாகுபடி பகுதிகளை திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் இரா.விமலா , இணை பேராசிரியர் திரு விஜயராகவன் மற்றும் வேளாண்மை அலுவலர்...
தமிழகம்

மதுரையில் நடிகர் விஷ்ணு விசால் பேட்டி

மதுரையில் முதல் காட்சி பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது,  கட்டா குஸ்தி ரிலீஸ் ஆனதால் மிகவும் சந்தோசம், படத்திற்கு மக்கள் மிகுந்த வரவேற்ப்பை செய்துள்ளது, கட்டா குஸ்தி பெண்களுக்காக எடுக்கப்பட்ட...
தமிழகம்

தேசிய நெடுஞ்சாலை ஓரமுள்ள பெட்ரோல் பங்க் -ல் ரூபாய் 30,000 மற்றும் லேப்டாப் கொள்ளையடித்து மர்ம நபர் தலைமறைவு – சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், டி. புதுப்பட்டி அருகே சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்கில் நள்ளிரவில், குடிநீர் குடிப்பது போல் உள்ளே புகுந்து,...
தமிழகம்

உசிலம்பட்டியில் பணத்துடன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பியூட்டி பார்லர் சென்ற பெண்ணிடம் நூதன முறையில் ரூ5லட்சத்து 40ஆயிரம் பணம் திருட்டு. போலிசார் விசாரணை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி.பால் பண்னை வைத்துள்ளார்.இவருடைய மனைவி மேகலா. இவர் இன்று மதுரை ரோட்டிலுள்ள இந்தியன் வங்கி கிளைக்குச் சென்று அவசரத் தேவைக்காக தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ5லட்சத்து 40 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.பணத்தை தனது ஸ்கூட்டி டிக்கியில் வைத்து விட்டு தேவர் சிலை அருகே வண்டிப்பேட்டையுள்ள சங்கீதா பியூட்டி பார்லர் என்ற அழகுநிலையத்திற்குச் சென்றுள்ளார்.வண்டியை வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்று விட்டு திரும்ப வந்த போது வண்டியின் சீட் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அவர் இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமாராவை ஆய்வு செய்ததில் அச்சமயத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றது தெரிய வந்தது.இவர்கள்தான் மேகலாவின் .இருசக்கர வாகனம்...
தமிழகம்

காட்பாடியில் கஞ்சா விற்ற கல்புதூர் வாலிபர் கைது

வேலூர் அடுத்த காட்பாடி காவல் துறைசிறப்பு உதவி ஆய்வாளர் லெனின் மற்றும் காவலர்கள் மிஷின் காம்பவுண்ட் பகுதி ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு...
தமிழகம்

ஈரானில் இருந்து மூன்று மாத சுற்றுப்பயணம் வந்த தம்பதி , மதுரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் நுழைந்து பணத்தை பறித்து சென்ற சம்பவம் – இருவரை கைது செய்து டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரணை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டி. குன்னத்தூர் கிராமத்தில் , தபால் அலுவலகம் இயங்கி வருகிறது .இந்த தபால் அலுவலகத்தில் சரண்யா...
தமிழகம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் இரத்ததான முகாம்

வேலூர் ஊரீசு கல்லூரியில் வேலூர் ரோட்டரி சங்கம், கல்லூரி பாதுகாப்பு துறை, சிஎம்சி மருத்துவமனை இணைந்து ரத்ததான முகாமை நடத்தின.  முதல்வர் நெல்சன் விமலநாதன் தலைமை தாங்கி...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ 56 லட்சம் மதிப்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் டிஜிபி சைலேந்திரபாபு துவக்கிவைத்தார்.

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ56 லட்சம் மதிப்பிலான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனத்தை டிஜிபி சைலேந்திரபாபுவேலூர் வடக்குகாவல் நிலைய பகுதியில்...
தமிழகம்

தென்காசி அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் பிரேமலதா தலைமையில் உலக எய்ட்ஸ் தின பேரணி...
1 413 414 415 416 417 563
Page 415 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!