தமிழகம்

தமிழகம்

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் அரசுமேல்நிலை பள்ளியில் தியானவகுப்பு மூன்று நாட்கள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் புத்துணர்ச்சிக்காகவும் கல்வி மேம்பாட்டிற்காகவும் மூன்று நாட்கள் தியான வகுப்பு நடைபெற்றது. பள்ளி...
தமிழகம்

ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு 6 கிராம மக்கள் எதிர்ப்பு. மறியல் போராட்டம் நடத்த முடிவு.

அகில இந்திய புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் நீதிமன்ற உத்தரவின் படி மதுக்கடைகள் அகற்றப்பட்டன. ஆனாலும் பாம்பனில் மூன்று மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மதுக்கடைகளுக்கு தினமும் ராமேஸ்வரம்...
தமிழகம்

கடல்அட்டை கடத்தலில் ஈடுபட்ட பெரிய பட்டணத்தை சேர்ந்த நபர் குண்டர் சட்டத்தில் கைது.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தைச் சேர்ந்தவர் ஜாஹிர் உசேன் த/பெ. முகமது மீராசா தடைசெய்யப்பட்ட கடல் அட்டை பிடித்த குற்றத்திற்காக வனச்சரக அலுவலர் எம்.பி.செந்தில்குமார் மற்றும் குழுவினர் கைது...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கார் மோதி விபத்து. இரு சக்கரவாகனத்தில் சென்றவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

தேனி மாவட்டம்பெரியகுளம் அருகில்காமாட்சி அம்மன் நர்சரி அருகே மேரி மாதா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் கௌஷிக் தனது இருசக்கர வாகனத்தில் பெரியகுளம்நோக்கி சென்ற பொழுது...
தமிழகம்

காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பின் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு

வேலூர் அடுத்த காட்பாடி ரெட்கிராஸ் அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவைத்தலைவராக செ.நா.ஜனார்த்தனன், துணைத்தலைவராக ஆர்.விஜயகுமாரி, பொருளாளராக பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக ஸ்ரீதரன் ஜெயின், ராதாகிருஷ்ணன்,...
தமிழகம்

வேலூரில் உலக மாற்றுதிறனாளிகள் நாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வேலூர் அடுத்த காட்பாடி தனியார் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்சசி நடைபெற்றது.  வேலூர் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.  சிறப்பு...
தமிழகம்

தேனிப்பகுதிகளில் மருவூர் சின்னவர் தலைமையில் சக்திமாலை அணிவிப்பு, உற்சாக வரவேற்பு

தேனி மாவட்டம் கூடலூர், அனுமந்தன்பட்டி, வேப்பம்பட்டி உள்ளிட்ட மாவட்ட கிராமப் பகுதிகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பாக அந்தந்த பகுதி வாழ் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் அதிதீவிர பக்தர்களுக்கு சக்திமாலை அணிவிக்கும் நிகழ்வானது மேல்மருவத்தூர் சக்தி பீடத்தின் மருவூர் சின்னவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக மருவூர் சின்னவருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வண்ணப்பூக்கள் தூவி மரியாதை செலுத்தி வரவேற்று சிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து மருவூர் சின்னவரிடம் வேண்டி கேட்டுக் கொண்டதற்கிணங்க பக்தர்களின் வீடுகளுக்கும் சென்று ஆசி வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் ஆண், பெண்,இளைஞர்கள் எனவாக தேனி மாவட்டத்தில் 3000க்கும் மேற்பட்ட ஆதிபராசக்தியின் தொண்டர்களான சக்திகள் மாலை அணிந்து விரதம் இருந்து அம்மனை தரிசிக்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

பாம்பன் பாலம் அருகே கவிழ்ந்த அரசு பேருந்து

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து, பாம்பன் நுழைவு பகுதி மண்டபம் கடற்கரை பூங்கா அருகே பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மண்டபம் போலீசார் விசாரித்து வருகின்றனர். செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி , நெடுஞ்சாலை துறை விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் வருகிற 8 – ந் தேதி சுங்கச்சாவடி முன்பு உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு .

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடி , நெடுஞ்சாலை துறை விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகவும் , அதனை அகற்ற வேண்டும் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு...
தமிழகம்

மணக்கும் மதுரை மல்லிகையின் விலை கிடு கிடு உயர்வு

டிசம்பர் மாதத்தின் வளர்பிறை கடைசி முகூர்த்தம் என்பதால் மதுரை மாட்டுத்தாவணி மொத்த பூ விற்பனை நிலையத்தில் இன்று மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ 3000 முதல்...
1 411 412 413 414 415 563
Page 413 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!