தமிழகம்

தமிழகம்

அடுத்தடுத்து கால்வாயில் விழுந்த கால்நடைகள் துரிதமாக செயல்பட்டு மீட்டர் தீயணைப்புத் துறையினர்

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் அருகே உள்ள மேல பொன்னகரம் ஆறாவது தெரு உள்ள சாக்கடை கால்வாயில் கன்று குட்டி ஒன்று விழுந்ததாக மதுரை டவுன் தீயணைப்பு மற்றும்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே ஒரே வாகனத்திற்கு இரு முறை ஆன்லைன் அபராதம் விதித்ததை கண்டித்து காவல் சோதனை சாவடியை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த டெம்போ ஓட்டுனர் வினோத்குமார், அருகே உள்ள சோலை சேரி கிராமத்திற்கு டெம்போவில் தகடு பாரம் ஏற்றி சென்றுள்ளார். செல்லும் போது பாரத்தை...
தமிழகம்

ராஜபாளையம் அருகே அனுமதியின்றி மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த 2 சிலுவைகள் ஆட்சியர் உத்தரவின் பேரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினரால் அகற்றப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் பாரதி நகர் அருகே கூமாச்சி மலை அமைந்துள்ளது. முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மலை உச்சியில் அப் பகுதியை சேர்ந்த மைக்கேல்...
தமிழகம்

ராமநாதபுரம் இம்பா மகளிரணி நிர்வாகிகள் நியமனம்

ராமநாதபுரத்தில் அனைத்திந்திய முதலியார், பிள்ளைமார் சங்க (இம்பா) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் எம்.எஸ்.வாசன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட மகளிரணி தலைவர் உமா...
தமிழகம்

மதுரை அரிட்டாபட்டியில் பல்லுயிர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில், மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய வாழ்விடமாக அறிவிக்கப்பட்டுள்ள, மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அரிட்டாபட்டி கிராமம், பல்வேறு வரலாற்று சான்றுகளையும், தொல்லியல் அடையாளங்களையும் கொண்டு திகழ்கிறது.  மூன்றாயிரம்...
தமிழகம்

வள்ளலார் விழா

தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிப்பின்படி சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தனிப்பெரும் கருணை வள்ளலார் 200-வது முப்பெரும்விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற 45...
தமிழகம்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

ராமேஸ்வரம் கால்நடை மருந்தகம் சார்பில் சம்பை கிராமத்தில் கால்நடை சுகாதாரம், விழிப்புணர்வு முகாம் நடந்தது. கவுன்சிலர் தில்லை புஷ்பம் தலைமை வகித்தார். கிராமத் தலைவர் பாண்டி தொடங்கி...
தமிழகம்

ஆதரவற்றோர் இல்லத்திற்கு இன்வெட்டர்

மதுரை, சிம்மக்கல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பாரதியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக சேவகர் சிவனேசன் அவர்கள் இல்ல மேலாளர் கிரேசியஸிடம் இன்வெட்டர் வழங்கினார். இந்நிகழ்வில் ஜெயராமன், ஷேக் மஸ்தான், லோகேஷ், நூருல்லா ஆகியோர் கலந்து கொண்டு நன்றி கூறினர்....
தமிழகம்

கீழக்கரையில் உலக மனித உரிமைகள் தின விழா

இராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய உலக மனித உரிமைகள் தின...
தமிழகம்

ஐஏஎஸ்.உ.சகாயம் தலைமையில் பிரபஞ்சம்- பல்லுயிர் சோலையில் “அருள் அரங்கம்” திறப்பு விழா

இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையும், தேனி மாவட்ட சர்வோதய மண்டலும், தேனி மாவட்ட ஹரிஜன் சேவா சங்கமும் இணைந்து "இயற்கை நல்வாழ்வியல் மற்றும் தற்சார்பு பயிற்சிகளுக்காக" முழுவதும் மரபு...
1 391 392 393 394 395 563
Page 393 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!