தமிழகம்

தமிழகம்

நிலக்கோட்டையில் அதிமுகவினர், தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு உயர்த்தியுள்ள சொத்துவரி, மின்கட்டண உயர்வைக் கண்டித்து, நிலக்கோட்டை பஸ்நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் நத்தம்...
தமிழகம்

குஜராத்தை தொடர்ந்து, தமிழகத்தில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, விலைவாசி, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை திமுக அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பரவை பகுதியில், செல்லூர் ராஜூ...
தமிழகம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ சார்பில் பள்ளி மாணவ , மாணவிகளுக்கு ராக்கெட் மற்றும் ராக்கெட் கருவிகள், எரிபொருள் குறித்தும், மூன்று நாள் கண்காட்சி – மாணவ, மாணவிகள் ராக்கெட் குறித்து பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டதாக பெருமிதம் .

மதுரை மாவட்டம் திருமங்கலம் பி. கே. என் .கலை கல்லூரி வளாகத்தில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இஸ்ரோ சார்பில் ராக்கெட் மற்றும் அதனுடைய உபகரணங்கள் எரிபொருள்...
தமிழகம்

நிலம் கையகப்படுத்தியதும் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய ரயில் பாதை பணிக்கு டெண்டர் : தெற்கு ரயில்வே பொது மேலாளர் தகவல்

தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். ரூ.90 கோடி மதிப்பில் நடைபெறவுள்ள ரயில் நிலைய மறு...
தமிழகம்

உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை அரசு உதவி பெரும் பள்ளியில் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட உசிலம்பட்டி இளைஞர்...
தமிழகம்

மாவட்டநெடுஞ்சாலைத்துறைஆக்கிரமிப்பை சரி செய்யுமா?

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தண்டுப்பாளையம் மெயின்ரோட்டில் நெடுஞ்சாலைத்துறை பணி நடைபெற்று வருகிறது. அங்கு சிமெண்ட் பாலம் உள்ளது. அதன்மேல் தார்சாலை போடுவது தற்போதுதான் பெரியகுளத்தில் பார்ப்பதாகவும், ஏன்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்றிரவு சுவாமி தரிசனம் செய்தார். தென்காசி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்திருந்தார். தென்காசி நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, இன்று மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் காரில், ராஜபாளையம் வழியாக மதுரைக்கு சென்றார். முதல்வருடன் வந்திருந்த துர்கா ஸ்டாலின், திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். துர்கா ஸ்டாலினுக்கு,  திருவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், கோயில் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். ஸ்ரீரெங்கமன்னார் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலினுக்கு ஆண்டாள் சூடிய மாலை, கிளி, சுவாமி படம் மற்றும் பிரசாதங்களை பட்டர்கள் வழங்கினர். பின்னர் ஆண்டாள் அவதரித்த நந்தவனம்,...
தமிழகம்

தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் “தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்” – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.12.2022) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில்...
தமிழகம்

மதுரையில் அம்பேத்கரின் சிலை – தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்

மதுரை பெருங்குடி அருகே விமான நிலைய நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட மேதை அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் விடுதலை...
1 389 390 391 392 393 557
Page 391 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!