தமிழகம்

தமிழகம்

திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் 8 அடி நீளகருஞ்சாரை பாம்பு பிடிபட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாக சுற்றுச்சுவரையொட்டி , சில பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக அங்கு வந்த ஒரு சில வழக்கறிஞர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில்,  மதுரை திருநகரில் உள்ள பாம்பு பிடிக்கும் சமூக சேவகர்கள், உடனடியாக நீதிமன்ற வளாகத்தை சுற்றியுள்ள சுவர்களில் இருந்து 8 அடி நீள கருஞ்சாரை பாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்க எடுத்துச் சென்றனர் .மேலும் சில பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.  நேற்று  விடுமுறை தினம் என்பதால், பொதுமக்கள் நடமாட்டம் இன்மையால், பாம்புகள் வெளியில் நடமாடி வருவதாக கூறப்பட்டது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

திருமங்கலத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்த நபர் கைது – மேலும் ஒருவர் தலைமறைவு

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரயில் நிலையத்தில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் தப்பி ஓடி உள்ளார். திருமங்கலம் அருகே மேல உரப்பனூர் கிராமத்தைச் சார்ந்த சுந்தரபாண்டி (30), கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போன்று குற்றத்தில் ஈடுபட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலையில் மதுரையைச் சேர்ந்த மலைராஜ் (26) மற்றும் கீழ உரப்பினர் கிராமத்தைச் சார்ந்த பிரதீப் (23) ஆகிய இருவரிடம் நட்பு ஏற்பட்டு, அவர்கள் மூலம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கிடைக்கும் இடத்தை அறிந்து , விற்பனைக்காக திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது , சந்தேகத்திற்கிடமான நிலையில் நின்ற சுந்தரபாண்டி - யை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் 2000...
தமிழகம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே ஹார்விப்பட்டியில் 7 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா ஹரர்விப்பட்டி பகுதியில் மலை பாம்பு ஒன்று இருப்பதாக வன துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ' இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற...
தமிழகம்

கார்த்திதை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையிலான 300 இந்து முன்னணியினர் கைது.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம். மாநில தலைவர் காடேஸ்வரர சுப்பிரமணியம் தலைமையில் 140 பெண்கள் உள்பட...
தமிழகம்

நான் யாரிடமும் ஒருதலை பட்சமாக செயல்படுவதில்லை. -தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி

தென்காசியில் தனியார் நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலைய ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மதுரை...
தமிழகம்

மதுரையில் வீரநாராயணன் ஏரி (எ) நிலையூர் கண்மாயில் நீர்ப்பிடிப்பு பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் கண்மாய் நிரம்பும் பொழுது வீடுகள் நீரில் மூழ்கும் அவலம்

தமிழகத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றான வீரநாராயணன் என்கின்ற நிலையூர் கண்மாய் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நிலையூர் மற்றும் கூத்தியார்குண்டு பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த கண்மாய்யானது பெரிய...
தமிழகம்

தென்காசியில் மருத்துவக்கல்லூரி விரைவாக அமைத்திட வேண்டும்; தமுமுக கூட்டத்தில் தீர்மானம்..

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் தமுமுக சார்பில் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம் ஏன்? என்று விளக்கும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில், தென்காசியில் விரைவாக மருத்துவக்கல்லூரி அமைத்திட நடவடிக்கை...
Uncategorizedதமிழகம்

உசிலம்பட்டி அருகே வலையபட்டி கிராமத்தில் இடி விழுந்து இரண்டு பசு மாடுகள் உயிர் இழப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகயளில் இன்று மதியம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய பெய்த மழை பெய்தது .இந்நிலையில்...
தமிழகம்

ராஜபாளையத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், உலக மண் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுவழி கண்காட்சி நடந்து வருகிறது. காந்தி கலை மன்றத்தில், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் தலைமையில், மாவட்ட...
தமிழகம்

வேடசந்தூரில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு உறுதிமொழி & மனித சங்கிலி பேரணி

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை மற்றும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவை காவல் துறையுடன் இணைந்து பெண்களுக்கு எதிரான...
1 390 391 392 393 394 545
Page 392 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!