தமிழகம்

தமிழகம்

மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர் இடையே வாக்குவாதம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு செல்வதற்கு தினந்தோறும்....
தமிழகம்

தென்காசியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்; விவசாய உபகரணங்கள் வழங்கல்

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 15.12.2022 அன்று நடந்த இந்த கூட்டத்தில்...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது என கூட்டத்தில் முடிவு

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வாலிநோக்கம், கொசவங்குளம், திருவரங்கை, டி.கிருஷ்ணாபுரம், தனிச்சியம், சேரந்தை, சேனாங்குறிச்சி, அடஞ்சேரி, கல்பார் கிராமங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்...
தமிழகம்

மதுரை திருநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சாலையில் கிடந்த மணிபர்ஸை எடுத்து திருநகர் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்த மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் சால்வை அணிவித்து பாராட்டு

மதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் பள்ளிகூடம் சென்றுள்ளனர் அப்பொழுது சாலையில் கிடந்த மணிபர்ஸை பார்த்ததும் அது யாருடையது என்று...
தமிழகம்

மதுரையில் வீட்டில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

மருத்துவம் படிக்காமல் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த சம்மட்டி புரம் பகுதியை சேர்ந்த யோக சரஸ்வதி என்ற பெண் கைது செய்யப்பட்டார். மருத்துவ படிப்பு படிக்காமல் போலியாக...
தமிழகம்

மாநில ஹாக்கி போட்டியில் தங்க பதக்கம் அரசு விளையாட்டு விடுதி வீரர்களுக்கு பாராட்டு

தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற ராமநாதபுரம் அரசு விளையாட்டு விடுதி மாணவர்களை கலெக்டர்...
தமிழகம்

காரைக்குடியில் காணாமல் போன இரு சிறுமிகள் நான்கு மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அவரது தோழியுடன் திடீரென காணாமல் போனதாக சிறுமியின் தந்தை காரைக்குடி உதவி கண்காணிப்பாளர்...
தமிழகம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் போலீஸ் என கூறி ரூ.10 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வரும் நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாவா பக்ருதீன் (வயது 43) என்பவரது கடைக்கு அடிக்கடி...
தமிழகம்

கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியர் விடுதியை கம்பம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ பொது நிதி 12 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட செவிலியர் தங்கம் விடுதியை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்  குத்துவிளக்கு...
தமிழகம்

மதுரை பசுமலை அருகே சாலையில் தோண்டப்பட்டு சரிவர மூடாத பள்ளத்தினால் கவிழ்ந்த லாரி ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் உடனடியாக சாலையை சரி செய்ய கோரி வேண்டுகோள்

மதுரை பசுமலையில் குடிநீருக்காக பிரதான சாலையின் ஓரமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் என்பது நிறைவு பெற்று பல மாதங்கள் ஆன...
1 374 375 376 377 378 557
Page 376 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!