தமிழகம்

தமிழகம்

மதுரை மற்றும் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் காணாமல் போவதால் காளை உரிமையாளர்கள் கலக்கம்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில். மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் 8 ஜல்லிக்கட்டு...
தமிழகம்

மதுரை அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை., ஆன்லைன் விளையாட்டால் மாணவர் விபரீதம் – கள்ளிக்குடி போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியான காமராஜர் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த தனசேகரன் - முத்துலட்சுமி தம்பதியினரின் மகன் வினோத்குமார் (21) கல்லூரியில் கணினி அறிவியல்துறையில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் வினோத்குமார் டென்னிஸ் விளையாட்டிலும் சிறந்து விளங்கியுள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கல்லூரி விடுதி அறையில் உறங்கிக் கொண்டிருந்த வினோத்குமார் காலையில் அறையில் இல்லாததால் உடன் இருந்த நண்பர்கள் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அவருடன் தங்கி இருந்த மாணவர்கள் தேடிவந்த நிலையில் கல்லூரி விடுதியில் உள்ள 115 வது அறையில் கதவு உள்பக்கமாக பூட்டி உள்ளதை அறிந்து கதவைத் தட்டி உள்ளனர். கதவு திறக்கப்படாததால்...
தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு பேச்சு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி பகுதியில் புதிய தமிழகம் கட்சியின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் வெள்ளி விழா சிறப்பு மாநாடு புதிய...
தமிழகம்

மக்கள் தொடர்பு முகாமில் பெற்ற 96 மனுக்கள் மீது துரித நடவடிக்கை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அருகே நீராவி கிராமத்தில்  வருவாய், பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று...
தமிழகம்

இந்திய வேளாண் துறை அலுவலர்களுக்கு மண் காப்போம் மற்றும் காவேரி கூக்குரல் திட்ட பயிற்சி

கோவை செம்மேடு பகுதியில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் அரசு வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் உயர் மற்றும் இடைநிலை அலுவலர்களுக்கு காவேரி கூக்குரல்...
தமிழகம்

சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கார்த்திகை மாத உற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் குருவித்துறை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் கார்த்திகை மாத உற்சவ விழா முளைப்பாரி விழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மன் நேற்றுமுன்தினம்...
தமிழகம்

தொண்டி இசிஆரில் 660 கிலோ ரேஷன் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் செக்போஸ்டில் ராமநாதபுரம் உணவு பொருள் கடத்தல் குற்ற புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஆல்பின் பிரைட் மேரி தலைமையில்...
தமிழகம்

தமிழகத்தில் 7 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 7,700 செவிலியர்களை நீதிமன்ற உத்தரவுப்படி பணி நிரந்தரம் செய்யக் கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், நீதிமன்ற உத்தரவின் படி...
1 375 376 377 378 379 557
Page 377 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!