திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையில் விடப்பட்டது. திருநகரை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது....








