தமிழகம்

தமிழகம்

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆறடி நீளமுள்ள சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டு வனத்துறையில் விடப்பட்டது.  திருநகரை அடுத்த தனக்கன்குளம் பகுதியில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் அமைந்துள்ளது....
தமிழகம்

எருது கட்டும் விழா உற்சாகமாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடி அருகே கோவில் பொதும்பு கிராமத்தில் உள்ள சங்காய கோவிலில் உற்சவ விழா நடைபெற்றது. 5ம் நாள் திருவிழாவாக இன்றுவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...
தமிழகம்

மதுரை ஆவினில் வேலை வாங்கி தருவதாக போலியாக பணி ஆணை வழங்கி 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது: மேலும் 2 பேருக்கு வலைவீச்சு

மதுரை மாவட்டம், சோழவந்தான் அடுத்த முள்ளிப்பள்ளத்தைச் சேர்ந்த அருணாசலம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ் ஆகிய இருவரும் வேலை தேடி வந்தனர்.  இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் மற்றும் தனசேகரன், திருமங்கத்தை சேர்ந்த வைரவஜெயபாண்டி, சென்னையில் உள்ள மணி பாரதி ஆகியோர் சேர்ந்து மதுரை ஆவினில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.  அதோடு அரசு வேலைக்கு இருவரும் தலா 6 லட்ச ரூபாய் வீதம் 12 லட்ச ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். வேலை தேடி வந்த அருணாச்சலம், முத்துராஜ் இருவரையும் சென்னையில் உள்ள ஆவின் Tamilnadu Co-Operative milk producer's Federation Limited அலுவலக வளாகத்திற்கு வரவழைத்த மணி பாரதி மற்றும் கூட்டாளிகள் அரசு வேலைக்கான ஆர்டர் விரைவில் வீட்டிற்கு வந்திடும் உடனே கேட்ட பணத்தை கொடுங்கள் எனக் கூறியுள்ளனர்....
தமிழகம்

பிரசித்தி பெற்ற குருபகவான் கோவிலுக்கு செல்லும் சாலை என்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தானிலிருந்து பிரசித்தி பெற்ற குருவித்துறை குரு பகவான் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள்...
தமிழகம்

மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது

மதுரை நரிமேடு பகுதியில் லேடி டோக் கல்லூரி செயல்படும் பிரதான சாலை பகுதியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கிக்கு...
தமிழகம்

உசிலம்பட்டியில் போதை குறித்து பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய போலிசார்

தமிழகத்தில் சிறுவர்கள் பெண்கள் உள்பட பலரும் மதுப்பழக்கம் புகையிலை கஞ்சா போன்ற போதைப் பழங்களுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வருகின்றது.இதனால் குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது.இதனைக்கட்டுப்படுத்த காவல்துறை...
தமிழகம்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் – ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி சந்திப்பு

காரைக்கால் முதல் தூத்துக்குடி வரை இசிஆர் ரயில்வே திட்டத்தை விரைவில் துவங்க வேண்டும். தங்கச்சிமடம் ரயில் நிலையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நரிக்குடி, திருச்சுழி,...
தமிழகம்

வலையில் சிக்கிய டால்பின் கடலில் மீண்டும் சேர்ப்பு

ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை டால்பின் கடலில் மீண்டும் விடப்பட்டது. செய்தியாளர்: காமேஷ் பாரதி, ராமநாதபுரம்...
தமிழகம்

ராமநாதபுரம், மண்டபம் வட்டார சமுதாய வளைகாப்பு விழா

ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ அறிவுறுத்தல் படி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா  ராமநாதபுரம்...
தமிழகம்

வேலூர் அருகே யானைத் தந்தம் விற்க முயற்சி சென்னையை சேர்ந்த 2 பேர் கைது – வியாபாரி போல் நடித்த வனத்துறை

வேலூர் மாவட்டம் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய வனப்பிரிவுக்கு தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படையில் வேலூர் வனத்துறையினர் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர்.  மேலும் வனத்துறையினர்...
1 376 377 378 379 380 557
Page 378 of 557

Right Click & View Source is disabled.

error: Content is protected !!