தமிழகம்

தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் தற்கொலைகள்

கே .புதூரில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது கே. புதூரில் இளம்பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது...
தமிழகம்

மதுரை செக்கானூரணி அருகே நாகமலையில் கனிமவள கொள்ளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது.  நாகமலை அடிவாரத்தில்...
தமிழகம்

மனைவி கையை உடைத்தவர் கைது

கெங்கவல்லி அருகே தெடாவூர் புதூர் நடுவீதி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி 37 கூலி தொழிலாளி இவரது மனைவி பெரியம்மாள் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இந்த நிலையில் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது கடந்த 11ஆம் தேதி மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அப்போது பெரியசாமி பெரியம்மாள் கையை உடைத்தார் இதனால் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மிக வள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமி கைது செய்தனர். செய்தியாளர் : ரா மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
தமிழகம்

மனைவியை தாக்கிய கணவன் கைது

ஆத்தூர் அடுத்து கோலமேடு பகுதியை சேர்ந்தவர் சோலைமுத்து 37 நெல் அறுவடை இயந்திரம் டிரைவர் இவரது மனைவி ஜெயலட்சுமி அவர்களுக்கு ஒரு மகள் மகன் உள்ளனர் இந்த...
தமிழகம்

கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் இன்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்

இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அவர்களின் பிறந்தநாளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவ படத்திற்கு கெங்கவல்லி பேரூர் அவைத்தலைவர் சிங்காரம் முன்னிலையில்...
தமிழகம்

குற்ற செயல்கள் குறைக்கும் விதமாக காவல்துறை சார்பில் புதிய செல்போன் செயலி !ராஜபாளையம் டிஎஸ்பி அறிமுகம் செய்தார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பு அலுவலகத்தில் ராஜபாளையம் சுற்றி உள்ள பகுதிகளில் குற்ற செயல்களை குறைக்கும் விதமாக புதிய செல்போன் செயலியை ராஜபாளையம் டிஎஸ்பி அறிமுகம் செய்தார். தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களை தடுப்பது குறித்து தமிழ்நாடு அரசும் காவல் துறையும் பல்வேறு விதங்களில் செயல்பட்டு வருகிறது அதன்படி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எஸ் ஓ எஸ் காவலன் செயலி மக்கள் மத்தியில் பிரபலமாக செயல்பட்டு வருகிறது.மேலும் பள்ளி கல்லூரி சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிவதை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டு வரும் ஆபரேஷன் 2.0 உட்பட பல்வேறு நிலைகளில் தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக தற்பொழுது தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஸ்மார்ட் காவலன் என்ற செயலையும் இதன் வரிசையில் இணைந்துள்ளது. ஸ்மார்ட் காவலன் என்ற...
தமிழகம்

மதுரை வலையங்குளம் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது

மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா வளையங்குளம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக இன்று காவல்துறை கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை மற்றும் பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை...
தமிழகம்

ராஜபாளையத்தில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் கட்டடங்களை ஏலம் விடுவது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெத்தவநல்லூர் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஆவரம்பட்டி, மலையடிப்பட்டி, தென்காசி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இக் கோயிலுக்கு சொந்தமாக வணிக வளாகம், கட்டடம், குடியிருப்புகள் மற்றும் காலி மனை உள்ளது. இந்த இடங்களை 3 வருடங்களுக்கு வாடகைக்கு விடுவதற்கான ஏலம் இன்று காலை 12 மணிக்கு மேல் நடைபெற்றது. இன்று காலை டெண்டர் மனுவும், வாடகைக்கான வரைவோலையையும் இணைத்து அதிமுக தரப்பினர் மூடப்பட்ட டெண்டர் பெட்டியில் போட்டு விட்டனர். அந்த சமயம் வந்த திமுகவினர் ஏலம் நடைபெறுவது குறித்து, நகரின் முக்கிய வீதிகளில் முறையான அறிவிப்பு பலகை வைக்கப்படவில்லை எனவும், ஆட்டோ உள்ளிட்டவைகள் மூலம் விளம்பரம் செய்யப் படவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதனால் ஏலத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை...
தமிழகம்

சோனியாகாந்தியை சந்தித்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியை வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் சந்தித்து வாழ்த்து பெற்றார். செய்தியாளர்...
தமிழகம்

காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சி சாலையை சீர் அமைத்த அதிமுக ஊராட்சி தலைவர் ராகேஷ்

வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சி பகுதியில் மழைகாலத்தில் சாலைகள் தண்ணீர் தேங்கி பழுதடைந்தது.  நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்ற அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.பி.ராகேஷ், தேங்கிய...
1 373 374 375 376 377 563
Page 375 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!